தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட…

தொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு

          முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது உறுப்பினர்களும் ஆலயத்தில் ஒரு மாலையில் கூடினோம். சபைகுருவின்  ஜெபத்துடன் கூட்டம்  தொடங்கியது.           தேர்ந்தெடுக்கப்பட…

அறிவியல் தொழில்நுட்பம்

கோனோரியா ( மேகவெட்டை நோய் )

          கொனோரியா ஒரு பாலியல் நோய். இதை மேகவெட்டை நோய் என்று அழைப்பார்கள். இது தகாத உடல் உறவு மூலம் பரவும் தொற்று நோய். இது கோனோகக்காஸ் எனும்…

ஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸி இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு…

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு

          முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது உறுப்பினர்களும் ஆலயத்தில் ஒரு மாலையில் கூடினோம். சபைகுருவின்  ஜெபத்துடன் கூட்டம்  தொடங்கியது.           தேர்ந்தெடுக்கப்பட…

கலைகள். சமையல்

உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ

அழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட…

கவிதைகள்

இரு கவிதைகள்

ஸிந்துஜா   1. நிழல்கள்   இருளின் பிரம்மாண்டம்  இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி   எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து   பிளக்க வருகிறது இருளை.   ரத்தமின்றி  ரணகளம் அடைந்து  சாய்கிறது இருள்.…

இப்போது எல்லாம் கலந்தாச்சு !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++++++++   ஒன்று, இரண்டு, மூன்று ! இன்னும் எண்ணிக் கொள்ளவா ? நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ! நான் உம்மை…

வீதியுலா

  தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை…

வழிச்செலவு

  ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி;…