Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16
மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றிற்று. எனினும் அப்படிச் செய்வது…