30 ஜூன் 2013
latseriesid seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_201330 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_201330 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_201330 ஜூன் 2013
latseriesidjune30_201330 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013 seriesname=30 ஜூன் 2013
latseriesidjune30_2013(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 13. சாதனைகள் படைத்த ஏழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு சொல்லிக்கிட்டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு சொன்னீங்க. நானும் என்னென்னமோ பேருகளச் சொல்லிப் பாத்துட்டேன் நீங்க எதுவுமே இல்லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு சொல்லிக்கிட்டே வர்ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே… நீங்கதான் விவரமாச் […]
மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றிற்று. எனினும் அப்படிச் செய்வது அநாகரிகச் செயலாக இருக்கும் என்பதால் மட்டுமல்லாது, தம் மகளைத் தாமே வேவு பார்ப்பதை அவள் தோழிக்கு அது காட்டிக்கொடுத்துவிடும் என்பதாலும், அந்த எண்ணம் தோன்றிய கணத்திலேயே அதை அவர் ஒதுக்கினார். கல்லூரி விட்டதும் நேராக […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 13. சாதனைகள் படைத்த ஏழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு சொல்லிக்கிட்டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு சொன்னீங்க. நானும் என்னென்னமோ பேருகளச் சொல்லிப் பாத்துட்டேன் நீங்க எதுவுமே இல்லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு சொல்லிக்கிட்டே வர்ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே… நீங்கதான் விவரமாச் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னருகில் படகோட்டி உள்ள போது அவனருகில் நான் செல்வ தில்லை ! விருட்டென அவன் நீங்கிய காற்றின் வேகத்தை கடந்து சென்ற போது உணர முடிந்தது என்னால் ! படகோட்டி கரைத்தட மிதப்பில் நடந்த போது குறிப்பாய் என் விழிகள் அவனைப் பார்க்க வில்லை ! நீரோட்டம் எதிர்த்துச் செல்லும் படகு நகர்ச்சியின் தூரத்து அரவம் மட்டும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுவது, ஓவியக் கோலம் வரைவது மாயக் கருந்துளையே ! காமாக் கதிர்கள் வீசுபவை ! பிரபஞ்சக் குயவனின் களிமண் துளைக்குகை அவை ! கருந் துளைக்குள் புதையலாய் ஒளிந்திருக்கும் புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்பு ! பாழ்பட்ட விண்மீன் விழுங்கி ! காலாக்ஸி பின்னலாம் ! […]
கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதி ராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் […]
இத்தோடு இணைத்து அனுப்பப்படும் நூல் வெளியீட்டு செய்தியை தயவுசெய்து பத்திரிகையில் பிரசுரித்து உதவவும். வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை […]
பின்னூட்டங்கள்