6 ஜூன் 2021
latseriesid seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_2021 seriesname=6 ஜூன் 2021
latseriesidjune6_20216 ஜூன் 2021
latseriesidjune6_2021ஜோதிர்லதா கிரிஜா 23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம். நான் முகநூல் பயன்படுத்துவதில்லை. எனவே என் வேண்டுகோளின் படி எழுத்தாளர் அம்பை திருப்பூர் கிருஷ்ணனின் முகநூல் பதிவை அனுப்பி வைத்தார். அதில் ததும்பும் ஞானச் செறிவைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ……. உண்மையாகவே […]
கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை. ”நண்பா… நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள் இப்படிச் செய்வாள் எண்டு. மூக்கைப் பொத்தினா வாயைத் திறக்கத் தெரியாத சீவன். இப்ப? இறக்கை முளைச்சிட்டுது. பெடிச்சிக்கு வேலை செய்யுறன் எண்ட திமிர். ஒருக்கா எனக்காக அவளோடை கதைச்சுப் பாரன்டா” ஆனந்தன் தன் நண்பன் ராஜலிங்கத்திடம் கெஞ்சினான். “கதைக்கலாம் தான். ஆனா…” […]
வளவ. துரையன் என்றுமாதிரம் எட்டினும் சென்று சென்று எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன. 271 [மாதிரம்=திசைகள்; தம்பிரான்=யானைகள் தலைவன்; சேகை=படுக்கை; சேடன்=ஆதிசேடன்; தெவ்வு=பகை] வந்த யானைப்படைகளில் உள்ள ஒரு யானையே யுக முடிவில் திக்கயங்கள் எட்டிற்கும் பதிலாகத் தனியாக அண்டம் முழுவதையும் காக்கும் வல்லமை உடையதாகும். திருமால் பள்ளி கொண்டுள்ள ஆதிசேடன் பகை கொண்டால் […]
ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும் வெள்ளைக் கரங்கள் இன்றி இரும்பாகவே;தள்ளியே…… அகிலத்திற்கும் சக்கர நாற்காலி; அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில் உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும் கட்டை, குட்டை விரல்கள் நொடித்து நிலத்தில் பதித்து காலலைகள் அளந்து கூனைக் குறுக்கி உடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலே ஊர்கின்றது ரதம், நரகமேடு வரையில்……!__ ரா.ஜெயச்சந்திரன், போடிநாயக்கனுர்.
The latest edition of the IAEA’s Climate Change and Nuclear Power series, published this week, draws on past and present data to demonstrate the need for expanding the role of nuclear power in the fight against climate change. 2020 சமீபத்தில் வெளிவந்த அகில நாட்டு பூகோள சூடேற்றத்தில், அணுமின்சக்தியின் பங்கு [IAEA CLIMATE CHANGE & NUCLEAR POWER ROLE […]
மகாபாரதம் – சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு […]
பின்னூட்டங்கள்