கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்

வளவ. துரையன் ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில், ”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார்.…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன் மீது பதப்படுத்தப்பட்ட வெண் சாமந்தி மலர்…

அல்பம்

-எஸ்ஸார்சி பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான்.சைக்கிள் எடுத்துக்கொண்டுபோய் கரும்பு வாங்கி வருவது அவனுக்கு நன்கு பழக்காமாகியிருந்தது.சைக்கிள்…
பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி   3.6.2015            தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்

வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே.....! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டது உனது பேனா முனைதான் கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது..........! வரம் பெற்ற உன் எழுத்தால் தமிழர் மனம்…

சாவு செய்திக்காரன்

- சேயோன் யாழ்வேந்தன் சாவு செய்தி சொல்ல வந்தவன் செத்துப் போனான் ரெண்டு மைல் தொலைவில் பஸ் விட்டிறங்கியிருப்பான் மூச்சிரைக்க நடந்துவந்ததை வேடிக்கை பார்த்தேன் நம் வீட்டுக்குத்தான் ஏதோ இழவு செய்தி சொல்ல வருகிறானென்று அம்மா உறுதியாகச் சொன்னாள் அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த…
கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல…
கணையாழியும் நானும்

கணையாழியும் நானும்

வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல…

கனவு திறவோன் கவிதைகள்

-கனவு திறவோன் (1) நீ இல்லை நான் எழுதிய ஒவ்வொரு கவிதையிலும் நீ இருக்கிறாய். ஆனால், நீ என்னிடம் இல்லை! இனி எழுதுவதற்கு என்னிடம் கவிதையும் இல்லை... (2) ஏன் இந்த வித்தியாசம்? பரிட்சையில் பதில் எழுதாவிட்டால் பெயிலாம்... என் எந்தக்…

நாய் இல்லாத பங்களா

ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்தவுடன் நம்மால் கிளம்ப முடிகிறதா? அப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கிளம்ப ஒரு…
அழகின் விளிப்பு

அழகின் விளிப்பு

சி. ஜெயபாரதன், கனடா அழகினைக் கண்டால், உளம்போய் அடிமை ஆகுதடி ! நிழலினைப் போல, தொடர்ந்து நெருங்க ஆசையடி ! கற்ற மறையெல்லாம் ஒருகணம் காற்றில் பறக்குதடி ! ஒற்றரைப் போல ஒளிந்தே உளவச் செல்லுதடி ! சுற்றுப் புறமெல்லாம் மறந்து…