தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

This entry is part 1 of 28 in the series 22 மார்ச் 2015

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு  தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது ” காதலிக்க நேரமில்லை ” படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் மலேசியா ரவிச்சந்திரன் கதாநாயகனாக ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் திருச்சியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் ரவிச்சந்திரன் அப்போது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

This entry is part 2 of 28 in the series 22 மார்ச் 2015

        பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில்  ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள்  ! சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும், மீண்டும் திறக்கும் ! எழுச்சியின் வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! பனித்தட்டுகள் உருகித் தென் துருவத்தில் வெப்பத்தால் திரவமானது எப்படி ? ஊற்றுகள் வெடித்தெழ உந்துவிசை […]

ஞாழல் பத்து

This entry is part 5 of 28 in the series 22 மார்ச் 2015

ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் “செம்மை மற்றும் தொன்மை” சாற்றும் தன்மையுடையன. மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று […]

எழுத்துப்பிழை திருத்தி

This entry is part 6 of 28 in the series 22 மார்ச் 2015

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி – http://vaani.neechalkaran.com/ பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx — அன்புடன், நீச்சல்காரன் neechalkaran.com

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

This entry is part 7 of 28 in the series 22 மார்ச் 2015

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும் வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று விழிமறைக்கும்   அறியாமை   இருளை   ஞான விளக்கேற்றிப்   போக்குவதும்   நூல்கள்   தாமே !   அறிவுதனை   வளர்க்காமல்   விலங்கைப்   போல அலைவதுவும்   தின்பதுமே   வாழ்க்கை   யன்று அறிவிலியும் வாழ்கின்றான்   அந்த   வாழ்க்கை அறிஞர்கள்   போற்றுகின்ற   வாழ்க்கை   யாமோ நெறியோடும்   […]

என்னைப்போல

This entry is part 8 of 28 in the series 22 மார்ச் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி இனிமையான   மழலைமொழி   கனிகள்   தந்து புன்னகையைப்   பூக்களாகப்   பூத்துப்   பூத்துப் புதுவழகில்   பொலிந்ததுஎன்   வீட்டைப்   போல !   பிள்ளைகளின்   தொட்டிலாக   ஊஞ்ச   லாக பிடித்துவிளை   யாடுகின்ற   தோழ   னாக கள்ளமின்றித்   தன்கிளையின்     மடிய   தர்த்திக் கதைபேசி   சோறூட்டி   வளர   வைத்தும் அள்ளியள்ளி   மகிழ்ச்சியினைக்   […]

மிதிலாவிலாஸ்-7

This entry is part 9 of 28 in the series 22 மார்ச் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை […]

குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

This entry is part 10 of 28 in the series 22 மார்ச் 2015

  புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்     ———————————————————————– பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் ‘அன்புஇல்லம்’ சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன. செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார். சிங்களநிறுவனமேலாளர் ‘எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?’,என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர். நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான். சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) ‘வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்’ என்கிறார். ‘துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது’ (ப.27) […]

நிழல் தந்த மரம்

This entry is part 12 of 28 in the series 22 மார்ச் 2015

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை.   கணினி திரையினுள் அந்த மரத்தின் நிழலும் பரந்து இருந்தது..   களைப்பாகும் நேரமெல்லாம் அந்த விழுதுகளில் தொங்கிக் கொண்டே இளைப்பாறுகிறான் அந்த சிறுவன்…

கருவூலம்

This entry is part 13 of 28 in the series 22 மார்ச் 2015

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்   மேகமாகவும் அருவியாகவும் அணைக்கத் தவிக்கிறேன் அணைத்துக்கொள்கிறேன்   ஈரமாய் இருந்து இதயம் கரைந்தோரை தென்றலாய்ப் பழகி கரம்கொடுத்தோரை கல்வெட்டாய்ப் பதிவுசெய்கிறேன்   இப்படியாக நான் நாளும் பூட்டித்திறக்கிறேன் கருவூலத்தை   26.02.2014 மாலை […]