தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு

திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு  தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது " காதலிக்க நேரமில்லை…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

        பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில்  ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள்  ! சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும்…

ஞாழல் பத்து

ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும்…

எழுத்துப்பிழை திருத்தி

வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி - http://vaani.neechalkaran.com/ பயனர்…

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

  பாவலர் கருமலைத்தமிழாழன்   கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக் கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள் கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும் வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று விழிமறைக்கும்   அறியாமை  …
என்னைப்போல

என்னைப்போல

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி இனிமையான   மழலைமொழி   கனிகள்   தந்து புன்னகையைப்   பூக்களாகப்   பூத்துப்  …

மிதிலாவிலாஸ்-7

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு…

குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

  புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்     ----------------------------------------------------------------------- பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன. செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை…

நிழல் தந்த மரம்

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை.   கணினி திரையினுள் அந்த…

கருவூலம்

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்…