22 மார்ச் 2015
latseriesid seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_201522 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_201522 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_201522 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_201522 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_201522 மார்ச் 2015
latseriesidmarch22_2015 seriesname=22 மார்ச் 2015
latseriesidmarch22_2015திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது ” காதலிக்க நேரமில்லை ” படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் மலேசியா ரவிச்சந்திரன் கதாநாயகனாக ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் திருச்சியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் ரவிச்சந்திரன் அப்போது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த மாருதி கார் நுழைந்து கொண்டிருந்தது. “வலது பக்கம்.” சித்தார்த் சொல்லி கொண்டிருந்தான். காருக்கு எங்கேயாவது அடி பட்டு விட போகிறதே என்று அவனுக்கு கவலையாக இருந்தது. மெயின் ரோட் அருகிலேயே தன்னை இறக்கி விடச் சொல்லி கேட்டுக்கொண்டான். மைதிலி காதில் வாங்கவில்லை. அவன் ஆட்சேபணையை பொருட்படுத்தவும் இல்லை. “மழை […]
திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது ” காதலிக்க நேரமில்லை ” படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் மலேசியா ரவிச்சந்திரன் கதாநாயகனாக ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் திருச்சியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் ரவிச்சந்திரன் அப்போது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த […]
பாவலர் கருமலைத்தமிழாழன் கிழிந்திட்ட துணிதன்னைச் செம்மை யாக்கக் கிழிச்சலினைத் தைக்கின்ற ஊசி போல கிழிந்திட்ட மனந்தன்னை நல்ல நூல்கள் கீழ்வான வெளிச்சம்போல் செம்மை யாக்கும் வழிமாறிப் போகின்ற நீர்த டுத்து வளமாக மாற்றுகின்ற அணையைப் போன்று விழிமறைக்கும் அறியாமை இருளை ஞான விளக்கேற்றிப் போக்குவதும் நூல்கள் தாமே ! அறிவுதனை வளர்க்காமல் விலங்கைப் போல அலைவதுவும் தின்பதுமே வாழ்க்கை யன்று அறிவிலியும் வாழ்கின்றான் அந்த வாழ்க்கை அறிஞர்கள் போற்றுகின்ற வாழ்க்கை யாமோ நெறியோடும் […]
பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில் ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள் ! சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும், மீண்டும் திறக்கும் ! எழுச்சியின் வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! பனித்தட்டுகள் உருகித் தென் துருவத்தில் வெப்பத்தால் திரவமானது எப்படி ? ஊற்றுகள் வெடித்தெழ உந்துவிசை […]
குச்சிபுடி நடனத்தில் யாமினி கற்றுத்தேர்ந்திருந்தது குறுகிய, மரபுக்குட்பட்ட பாமா கலாபம், கிருஷ்ண சப்தம், க்ஷேத்ரக்ஞ பதங்கள் மேலும் குச்சிப்புடி நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத தரங்கம் போன்றவைதான்., அவரது பரதநாட்டியப் பயிற்சியில் அவர் கற்றுத் தேர்ந்திருந்தது போல் பலதரப்பட்டதும், வளமானதுமாய் அவரது குச்சிபுடி பாடாந்திரம் இருக்கவில்லை. வேறெந்த கலைஞரின் நடனக்கலைத் தேர்ச்சியும், பாலசரஸ்வதியினுடையது கூட, யாமினியின் பாடாந்திரம் பலவகைப்பட்டதும், வளமுடையதாகவும் இருந்ததில்லை. பாலசரஸ்வதியின் பாடாந்திரத்துக்கு எண்ணிக்கையில் ஈடு இணை கிடையாதுதான். ஆனால் அதன் எண்ணிக்கைப் பெருக்கம் முழுவதுமே இரட்டை […]
வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன். வாணி – http://vaani.neechalkaran.com/ பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx — அன்புடன், நீச்சல்காரன் neechalkaran.com
பின்னூட்டங்கள்