மொட்டைத் தெங்கு

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து […]

உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா

This entry is part 2 of 23 in the series 23 மார்ச் 2014

                                                       ” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் ”   18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில்   ( அன்ன அரபியா – இஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய் )  ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது.  திருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும்  திரைப்பட சம்பந்தமான பல புத்தக […]

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​

This entry is part 2 of 23 in the series 23 மார்ச் 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –2​5 ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் :   ​52 ​   ​​ ​ ​   & படம் :  ​53               [இணைக்கப் பட்டுள்ளன]   தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland […]

சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

    (NASA’s Messenger Space Probe Orbiting Planet Mercury)   [March 16, 2014]  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-wZ-67otBQw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VMN7R4d5JX0 http://www.dailymotion.com/video/x1hsxnj_why-planet-mercury-is-shrinking_travel http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdbVizaV9C4     பரிதியை நெருங்கிச் சுற்றுவது முதற்கோள் புதன் ! நாசா அனுப்பிய மாரினர் முதல் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி விரைந்து சென்று பாதிக் கோளை உளவியது ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி […]

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது. ‘அருப்பு […]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது அதற்கான புத்தகத்தை வாங்கவேண்டும் என்று உ.வே.சா- வின் மனம் விரும்பியது. கம்பராமயணத்தின் ஏழு தொகுதிகளும் ஏழு ரூபாய்க்கு விற்றார்கள். அதனை வாங்க வேண்டும் என்ற ஆசையில் சிறிய தந்தையிடம் சென்று பணம் கேட்டார். அப்பொழுது சிறிய தந்தை தன்னிடமிருந்த ரூபாய் எழுவதை கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி கூறினார். உ.வே.சா-வும் அப்பணத்தைக் […]

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிக்கைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது. விளம்பர படங்கள் (Ad film) ·  குறும்படங்கள் (Short film) […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

   (Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       [முன்வாரத் தொடர்ச்சி]     வாழ்வுக் காக நானிங்கு மந்திரம் ஓத வில்லை ! மரணத்துக் காக ஓத வேண்டும் நான் ! எத்துணை மௌனமாக, எத்துணை அச்சமுடன், மேலாகச் சூழ்நிலை உருவாகிறது காதலருக்கு ! பிறப்போ, இறப்போ பிறகு வருவதற்குக்   கவலைப் படவில்லை […]

பயணத்தின் அடுத்த கட்டம்

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை […]

தினம் என் பயணங்கள் -9

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து பின் அழித்துக் கொள்கிறதா? மனம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதற்கு உருவமும், நிறமும், மணமும் இருக்கிறதா? தொடர்க் ​கேள்விகளின் அடுக்கடுக்கான பயணத்தோடே இன்றைய என் பயணமும் தொடர்கிறது.   “இந்த பிளாஸ்டிக் டப்பாவை மாத்திட்டுவா, இப்படியா ஏமாத்துவாங்க, எங்களை ஏமாத்தினா பரவாயில்ல, […]