தமிழ் நுட்பம் – 10 பங்குச்சந்தையில் பாட்கள்.

This entry is part 8 of 8 in the series 24 மார்ச் 2019

பங்குச் சந்தை மின்னணு மயமாகி விட்டது பழைய செய்தி. இன்று உலகில் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கல் என்பது கணினிகள் மூலமாகவே நடக்கின்றது. இவை சாதாரண பரிமாற்றங்களைச் சரியாகச் செய்தாலும், சில சமயங்களில் சொதப்புவது உண்மை. மனிதர்களைப் போல எது தவறான செய்தி, எது உண்மை என்பதை முழுவதும் இன்னும் இந்த பாட்களுக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் இவை முன்னேற வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்துறையில் வேலைகள் மறைந்து விடாது; ஆனால், மென்பொருள் ரோபோக்களுடன் இணைந்து மனிதர்கள் பயணிக்க வேண்டி […]

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி

This entry is part 6 of 8 in the series 24 மார்ச் 2019

மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் இப்போது முஸ்ஸீமாக மதம் மாற்றப்பட்டுள்ளர். முஸ்ஸீம்களால் கடத்தப்பட்ட பல டஜன் பட்டியல் வகுப்பு சிறுமிகளில் அதிகாரிகளிடம் திரும்ப திரும்ப வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்பு நான்கே நான்கு பேர் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளின் பெயரும் அவர்களை கடத்தியவர்களின் பெயரும் அதிகாரிகளுக்கு தரப்படிருந்தது. […]

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2

This entry is part 5 of 8 in the series 24 மார்ச் 2019

மொழிபெயர்ப்பு: ராஜசங்கர் டாக்கா கலவரத்தின் பின்னணி21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து: [3]அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிய தைரியத்திற்கு தண்டனை தருவது.ஆ. ஸூரஹர்தி குழுவுக்கும் நஜிமுதீன் குழுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் குழு மோதல் பாராளுமன்ற கட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு போனது.இ. கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் முயற்சியை சில இந்து மற்றும் […]

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1

This entry is part 4 of 8 in the series 24 மார்ச் 2019

மொழிபெயர்ப்பு ராஜசங்கர் “மகா மனிதன்”.தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக […]

ஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்

This entry is part 3 of 8 in the series 24 மார்ச் 2019

ஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை சார்ந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளைக் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் தனக்குச் சரியெனப்படுகிற ஒரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வோட்டளிப்பதுதான் ஜனநாயகம். ஒவ்வொரு இந்தியனின் ஒவ்வொரு ஓட்டும் மகத்தான சக்தி வாய்ந்தது. அவனது மற்றும் அவனது பிள்ளைகளின் எதிர்காலத்தை அந்த ஒற்றை ஓட்டின் மூலம் தனியொரு இந்தியன் தீர்மானிக்கிறான். அவ்வாறே, பிற இந்தியக் குடிமகனும், குடிமகளும் எந்தவிதமான அழுத்தங்களும், நிர்பந்தங்களும், ஜாதி, […]

இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?

This entry is part 1 of 8 in the series 24 மார்ச் 2019

சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே. இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய? எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான […]

கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது

This entry is part 7 of 8 in the series 24 மார்ச் 2019

         முதுவை ஹிதாயத் வந்தவாசி.மார்ச்.14. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காக  கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருதுவழங்கப்பட்டது.           கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானிய ஹைக்கூ […]

புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்

This entry is part 2 of 8 in the series 24 மார்ச் 2019

[ கட்டுரை – 2 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ http://afterfukushima.com/tableofcontents http://afterfukushima.com/book-excerpt https://youtu.be/YBNFvZ6Vr2U https://youtu.be/HtwNyUZJgw8 https://youtu.be/UFoVUNApOg8 http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents https://youtu.be/_-dVCIUc25o https://youtu.be/kBmc8SQMBj8 https://www.statista.com/topics/1087/nuclear-power/ https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/ https://youtu.be/ZjRXDp1ubps https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்து போயின.  […]