17 மே 2015
latseriesid seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_201517 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015 seriesname=17 மே 2015
latseriesidmay17_2015ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச் 2011 இல் விடுதலை செய்தது. ஷேக் டாஃபிக் அல் அமெர் என்ற இந்த மதகுரு பெயரளவுக்கான மன்னராட்சியாக இன்றைய எதேச்சதிகார மன்னராட்சி மாறவேண்டும் என்றும், மக்களிடம் அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்றும் கோரியதற்காக சென்ற […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் ரொம்பத்தான் அதிகமாகி விட்டது” என்றான். “என்ன நடந்தது” என்று திகிலுடன் கேட்டார். வாசு வேறு ஏதாவது புதுப் பிரச்சினையை ஆரம்பித்து விட்டானோ என்று மனதில் நினைத்துக் கொண்டே. “அந்த மெஷின் இருக்கில்லையா சார்” என்று ஆரம்பித்தான் பட்டாபி. “எந்த மெஷின்” என்று கேட்டார் ரகுபதி புரியாமல். “அதான் சார், நீங்கள் தப்பான அளவு கொடுத்து…” […]
(தேவதச்சன்) ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம். ” நாளை வருமென ” …. நாளை வருமெனச் சொல்கிறார் வெறும் இன்றுகள்தான் வருகின்றன. இடையறாது எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள் காணாது கண்டு கண்டதாகிறது நாளை நேற்றெனச் சொல்கிறார் இன்றிலென்றும் இல்லை […]
பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில். வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள். வாலிபன் தெரிந்தான். காமம் புதிர் குழப்பம் கலகம் அதீத உணர்ச்சிகள்… உலகைப் புரட்டும் லட்சியங்கள்… சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை. அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால். உலகை வெல்லும் வித்தை யாவும் தேர்ந்து […]
[ஆர்க்டிக் கிரீன்லாந்து வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் பூதமாய்ப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய் மழை பெய்து அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் வெப்பம், நீர் மட்டம் […]
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே…..! இதுவென்ன கொடுமை…..? நாங்கள் என்ன குறை செய்தோம்……? பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு முன்புதானே கொண்டாடினீர்………? நேற்று இருந்தோர் இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….! கிள்ளான் வாசகர் எழுத்தாளர் இயக்கம் இந்நாட்டு இலக்கியவாதிகளின் அரவணைப்பு இல்லம் அவ்வில்லத்தின் வரவேற்பு […]
பின்னூட்டங்கள்