25 மே 2014
latseriesid seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_201425 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_201425 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_201425 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_201425 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014 seriesname=25 மே 2014
latseriesidmay25_2014டாக்டர் ஜி. ஜான்சன் படிப்பவை யாவும் காற்றோடு கலந்துவிடக் கூடாது. அவை மனதின் ஆழத்தில் பதிய வேண்டும். அப்படி பதியவைக்க நாட்குறிப்பு உதவியது.அதில் பதிவு செய்துவிட்டால் அதை வாழ் நாள் முழுதுமே மறக்க இயலாது. அதோடு நான் ஓர் எழுத்தாளனாக, பேச்சாளனாக வர விரும்பியதால் இத்தகையக் குறிப்புகள் பின்னாட்களில் பயன்படும் என்றும் எண்ணினேன். அவற்றில் சில குறிப்புகள். இவையும் அல்லி நாவலில்தான் எழுதப்பட்டிருந்தன. ” இன்பத்திற்கு துணையாக யாராலும் முடியும்.- ஈ இரும்பாலும் முடியும். நம் உடம்பில் […]
ஜோதிர்லதா கிரிஜா 4. சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’ ”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!” ”நான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன்.” “அட! ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டா ஓட்ட்ல்லே செர்வெரா இருக்கீங்க? ஏன்? வேற வேலை கிடைக்கல்லையா?” “ஓட்டல்ல வேலை பண்றது கேவலம்னு நினைக்கிறீங்களா, சார்?” “சேச்சே! நான் அப்படி நினைப்பேனா? படிக்கிறவங்க யாரும் ஓட்டல்ல வேலை […]
சிறகு இரவிச்சந்திரன். இயக்கம் : ஸ்ரிநாத் கதை : ராஜமௌலி இசை : சித்தார்த் விபின் ஒளிப்பதிவு : சக்தி – ரிச்சர்ட் எம்.நாதன் நடிப்பு :சந்தானம், ஆஷ்னா, மிர்ச்சி செந்தில், வி.டி.வி.கணேஷ், சுப்பு பஞ்சு, ஜான் விஜய். சந்தானத்தின் நாயகப் பிரவேசம். பாதிதான் பரவசம். அளவு சாப்பாடாக, நிறைவில்லாத “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் “ ஒரு நாயகனுக்குரிய அழகுடனும் அசத்தலான உடைகளுடனும் சந்தானம் திரையில் பார்க்க லயிப்பு. அவர் வாயைத் திறந்தால், உண்மையான நாயகனைத் தேடும் […]
தென்றலின் வீதி உலா மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்…! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..! கர்ப்பகிரஹத்துள் அநீதி வெளிநடப்பு செய்தது தெய்வம்..! காற்றால் நகர்ந்தது புயலால் புரண்டது பாய்மரம் …! வெப்பத்தால் பறந்தது கனத்தால் விழுந்தது மழை..! மௌனத்தில் பேசியே தவம் கலைத்தது மேகங்கள்…! அலைந்து அலைந்து வாசம் தேடியது தென்றல்..! உயர்ந்து நின்றாலும் என்ன பயன்? […]
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா ஆமைபோல் உந்தித் தவழ்ந்து ஆசியாக் கண்டமுடன் […]
பின்னூட்டங்கள்