27 மே 2018
latseriesid seriesname=27 மே 2018
latseriesidmay27_201827 மே 2018
latseriesidmay27_201827 மே 2018
latseriesidmay27_201827 மே 2018
latseriesidmay27_201827 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_201827 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018 seriesname=27 மே 2018
latseriesidmay27_2018முருகபூபதி – அவுஸ்திரேலியா குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள் பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது. சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன. பிரத்தியேகமான ஓர் வடிவமாக […]
இன்று தீர்ப்பு நாள். உயர் நீதிமன்ற வளாகம். நடிகர் ஆஸீஸ் குமார் வீட்டில் ஒரு விநியோகஸ்தர் கொலை செய்யப் பட்ட வழக்கின் தீர்ப்பு. மீடியா மற்றும் பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வையாளர்கள் வரிசையில் தனது பள்ளிக்கூட நண்பன் சுப்ரமணியின் பக்கத்தில் பாலு உட்கார்ந்திருந்தான். நடு ஹாலில் வக்கீல்கள் கருப்பு அங்கிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இளம் வக்கீல் சுந்தரம் தனது அம்மா பாக்யலட்சுமி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பாக்யலட்சுமி சீனியர் கிரிமினல் வக்கீல். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணியின் […]
தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும். என்னுடைய முடிவை பன்னீரிடம் சொன்னேன். அவன் கலைமகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு என்னை சிங்கப்பூரிலேயே இருக்கச் சொன்னான். எனக்கு அது உகந்ததாகப் படவில்லை. திருமண ஆசை காட்டி […]
சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது. ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு பாராது. உள்வட்ட எதிரிகள் தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள் ஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள் இயற்கைச்சீற்றங்கள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ +++++++++++++ வெப்ப அணுக்கரு உலை சூரியன் ! வீரியம் மிக்க தீக்கதிர் ! பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் ! மீறி வெளிப்படும் காந்தச் சீறல்கள் ! சீறி எழும் சூறாவளி ! அண்டத்தை உண்டாக்கும் வாயுப் பிண்டம் ! பிண்டத்தை உலோகக் குண்டாக்கும் மூலகங்கள் ! குதித்தெழும்பும் கோரத் தீப்பொறிகள் ! அண்டக் கோள்களைப் பம்பரமாய் ஆட வைக்கும் ஆற்றல் ! சூடாக்கும் உலகுக்கு […]
அழகர்சாமி சக்திவேல் சரித்திரப் புத்தகங்களுள், நிறைய ஆண்-ஆண் ஓரினக் காதல் கதைகள் சொல்லப்பட்டு இருப்பதை நம்மால் படித்து உணர முடிகிறது. ஆனால் எங்கேயோ ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளில் மட்டுமே பெண்-பெண் ஓரினக் காதல் சம்பவங்கள் சொல்லப்பட்டு இருப்பது ஒரு விந்தையான விசயம்தான்.. ஏன் இந்த பாரபட்ச நிலை என்று ஆராய்ந்தோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். மனிதச் சமூகம் ஆண்-ஆண் ஓரினக்காதலையே, அதிக அளவிலே, கேலியும் கிண்டலும் சமூக நிந்தனையும் செய்து வந்து இருப்பதால், சரித்திரம் […]
பின்னூட்டங்கள்