சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது. ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு…
ரா.ராஜசேகர் உள்வெளிப் பயணமேகினேன் ஒளியடர்ப் பெருங்காடு கேட்டிராப் பறவைகளின் குரலிசை கேள்வியுற்றிரா மிருகங்களின் நடமாட்டம் பறவைகளைப் போலவே மிருகங்களிலும் என் முகமொத்த சாயலன்று என் முகமே அடர்வனத்தின் பூக்காட்டிலும் என் மணம் செடிகொடிகளென அடர்பச்சையத்தினூடே…
ரா.ஜெயச்சந்திரன் 'நல்லாசிரியை' சித்தி சின்னத்தங்கைக்கு வாங்கி வந்த, பேருந்து நிலைய பிரபலம் ‘பங்கயம்’ இட்லி வேண்டுமென அடம்பிடிக்க, களத்து வேடம் கலையாத உமி அப்பிய அம்மா,…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ ஏய் ! பங்களா கோமானே ! எதைக் கொன்றாய் இன்று ? எதைச் சுட்டாய் இன்று ?…
சு. இராமகோபால் கதவு திறந்தது மஞ்சள் கலிடோனியாவின் கண்ணில் பிறந்த கரும்புத் தொட்டிகளைப் பரிசோதித்து வந்த நானும் உதவியாளனும் உள்ளே நுழைந்தோம் மேலே செல்ல பொத்தானை அமுக்கினான் கதவு மூடுமுன் எங்களுடன் வேகமாக…