சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ?

This entry is part 15 of 15 in the series 27 மே 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ +++++++++++++ வெப்ப அணுக்கரு உலை சூரியன் ! வீரியம் மிக்க தீக்கதிர் ! பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் ! மீறி வெளிப்படும் காந்தச் சீறல்கள் ! சீறி எழும் சூறாவளி ! அண்டத்தை உண்டாக்கும் வாயுப் பிண்டம் ! பிண்டத்தை உலோகக் குண்டாக்கும் மூலகங்கள் ! குதித்தெழும்பும் கோரத் தீப்பொறிகள் ! அண்டக் கோள்களைப் பம்பரமாய் ஆட வைக்கும் ஆற்றல் ! சூடாக்கும் உலகுக்கு  […]

படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்

This entry is part 7 of 15 in the series 27 மே 2018

முருகபூபதி – அவுஸ்திரேலியா குறைந்த வளங்களுடன் பயணித்து அரிய தகவல்களுடன் திரும்பிய ஊர் சுற்றியின் அனுபவங்கள் பயண இலக்கியம், அனைத்து மொழிகளிலும் இடம்பெறும் இலக்கியவகைகளில் ஒன்று. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் முதலான துறைகளைப்போன்று பயண இலக்கியமும் வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படுகிறது. சமகாலத்தில் மேலும் சில வகை இலக்கியங்கள் அறிமுகமாகிவிட்டன. அதில் ஒன்று புனைவுசாராத இலக்கியம். அனைத்து இலக்கியவகைகளிலுமே பயணம்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. வாழ்க்கைப்பயணத்தில் கற்றதையும் பெற்றதையும் அனுபவித்ததையுமே இலக்கிய வகைகளும் பிரதிபலிக்கின்றன. பிரத்தியேகமான ஓர் வடிவமாக […]

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்

This entry is part 2 of 15 in the series 27 மே 2018

அழகர்சாமி சக்திவேல் சரித்திரப் புத்தகங்களுள்,  நிறைய ஆண்-ஆண் ஓரினக் காதல் கதைகள் சொல்லப்பட்டு இருப்பதை நம்மால் படித்து உணர முடிகிறது. ஆனால் எங்கேயோ ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளில் மட்டுமே பெண்-பெண் ஓரினக் காதல் சம்பவங்கள் சொல்லப்பட்டு இருப்பது ஒரு விந்தையான விசயம்தான்.. ஏன் இந்த பாரபட்ச நிலை என்று ஆராய்ந்தோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். மனிதச் சமூகம் ஆண்-ஆண் ஓரினக்காதலையே, அதிக அளவிலே, கேலியும் கிண்டலும் சமூக நிந்தனையும் செய்து வந்து இருப்பதால், சரித்திரம் […]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 15 in the series 27 மே 2018

சொல்லிழுக்கு தம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருப்போரின் Playing to the gallery பிரயத்தனங்களைப் பேசித்தீராது.     ’யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் வள்ளுவர் செல்லுமிடமெல்லாம் பேருந்துகளில் _ பகலிரவு பாராது.         உள்வட்ட எதிரிகள்     தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர் எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.   தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள் ஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள் இயற்கைச்சீற்றங்கள் […]

முகங்கள் மறைந்த முகம்

This entry is part 4 of 15 in the series 27 மே 2018

ரா.ராஜசேகர் உள்வெளிப் பயணமேகினேன் ஒளியடர்ப் பெருங்காடு கேட்டிராப் பறவைகளின் குரலிசை கேள்வியுற்றிரா மிருகங்களின் நடமாட்டம் பறவைகளைப் போலவே மிருகங்களிலும் என் முகமொத்த சாயலன்று என் முகமே அடர்வனத்தின் பூக்காட்டிலும் என் மணம் செடிகொடிகளென அடர்பச்சையத்தினூடே தொடர் பயணம் திடீர் மழையில் திசைகள் நனைய விப்ஜியார் மழையின் பேய்ப்பொழிதல் அகம்புறமென வேறுபாடழித்து வண்ணங்களாக்கியதென்னை மொத்தக் கானகத்தையும் அதிரவைத்தது என் இன்றைய முகமொத்த குழந்தையின் மென்சிரிப்பொலி தெரிந்ததெனக்கு உள்மனவெளி என் பரிமாணங்களின் காடாகவே முகங்கள் மறைந்த முகமா இது? புறவெளிக்குப் […]

‘பங்கயம்’ இட்லி!

This entry is part 5 of 15 in the series 27 மே 2018

ரா.ஜெயச்சந்திரன் ‘நல்லாசிரியை’ சித்தி   சின்னத்தங்கைக்கு வாங்கி வந்த,   பேருந்து நிலைய பிரபலம்   ‘பங்கயம்’ இட்லி   வேண்டுமென அடம்பிடிக்க,   களத்து வேடம் கலையாத   உமி அப்பிய அம்மா,   காலையில் கிண்டிய   உருண்டைச்சோற்றை   குழிக்கரண்டியில் தோண்டி   இட்லியாய்க் கவிழ்த்து,   கரட்டு மாங்காயை   ஒன்றிரண்டாய்த் தட்டி,   இலட்சுமி காரக்கரைசலில் அமிழ்த்தி,   உப்புக்கல் உதிர்த்து,   ஊட்டிப் பசியாற்றியதை எண்ண,   இன்று […]

தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்

This entry is part 6 of 15 in the series 27 மே 2018

           தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.           என்னுடைய முடிவை பன்னீரிடம் சொன்னேன். அவன் கலைமகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு என்னை சிங்கப்பூரிலேயே இருக்கச் சொன்னான். எனக்கு அது உகந்ததாகப் படவில்லை. திருமண ஆசை காட்டி […]

பீசா நகரில்

This entry is part 8 of 15 in the series 27 மே 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி கடந்த செப்டம்பரில் ஜெர்மனி சென்றிருந்த போது இத்தாலியில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான,`பீசா கோபுரம்` பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பீசா நகரின் அதிசயம் அதன் சாய்ந்த கோபுரம்.கி.பி 1152ல் தேவாலயத்திற்கான கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டது. தேவாலயத்தின் பின்புறம் மணிகூண்டைக் கட்டும்போது அடித்தளம் மென்மையாக இருக்கவே ஒருபுறம் சாய்ந்து (கீழிறங்கி விட்டது) மிகவும் சாய்ந்திருந்த இது பல சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இன்றுள்ள அமைப்பைப் பெற்றுள்ளது. பல ஆய்வுகளுக்குப் பின்னர் இதனை வடிவமைத்தவர் […]

பங்களா கோமானே !

This entry is part 9 of 15 in the series 27 மே 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   ஏய் !  பங்களா கோமானே ! எதைக் கொன்றாய் இன்று ? எதைச் சுட்டாய் இன்று ? புலி வேட்டை ஆடப் போனாய் நீ நேற்று யானை மீதேறி, துப்பாக்கி நீட்டிக் கொண்டு ! விபத்து நேர்ந்தால் துணைக்கு தாயைக் கூட்டிச் சென்றாய் தனக்கு !   அமெரிக்கன், ஆங்கிலோ சாக்ஸன்  அன்னைக்குப் புதல்வன் ! துப்பாக்கி யோடு பிறந்தவன் […]

சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்

This entry is part 10 of 15 in the series 27 மே 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் ! கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் ! நெற்றிக் கண்கள் திறந்து கற்றைச் சுடரொளி பாயும் ! பொல்லாச் சிறகை விரித்து மில்லியன் மைல் தாவும் ! வீரியம் மிக்க தீக்கதிர்கள் ! பீறிட்டெழும் ஒளிப் பிழம்பு ! மீறி வெளிப்படும் மின்காந்தப் புயல்கள் ! குதித் தெழும்பும் தீப்பொறிகள் வட துருவ […]