கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

This entry is part 3 of 14 in the series 29 மே 2016

  கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இறைவணக்கம்-செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி உரை உடையவரும் உடையாரும் முனைவர; திருமதி எஸ். சுஜாதா உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருவரங்கம் சிறப்புரை வானம் சிரித்தது […]

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

This entry is part 1 of 14 in the series 29 மே 2016

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம்,   தேசாபிமானி  ஆகியவற்றில் தொடர்ச்சியாக  எழுதியிருக்கிறார். ஆங்கிலம்,   சிங்களம்  ஆகிய மொழிகளில்  சிறந்த  புலமை இவருக்கிருந்தமையால்   அரசியல்  மற்றும்  இலக்கிய  மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும்   செயல்பட்டார்.   இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்  மூத்த  உறுப்பினராகவும்  இவர்  இயங்கிய காலத்தில் […]

சோறு மட்டும்….

This entry is part 4 of 14 in the series 29 மே 2016

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை. தேர்தல்கள் வந்தனவே தேர்தல்கள் போயினவே ஆகஸ்டுகளும் வந்தனவே ஆகஸ்டுகளும் போயினவே ஆண்டுகளுக்கும் கூட இங்கு நரைத்தது தான் மிச்சம். நூறு ஆண்டு நோக்கி வேகங்கள் காட்டுகிறோம். இன்னும் இன்னும் இங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக […]

ராப்பொழுது

This entry is part 5 of 14 in the series 29 மே 2016

அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் விளக்குகளும் இல்லாத அந்த நிலையத்தில் சனங்களின் நடமாட்டம் எள்ளளவும் குறைந்த பாடே இல்லை. மனிதர்கள் விளக்கு இல்லை என்பதால் ஊர் போகாமலிருக்க முடியுமா என்பது அரசின் எண்ணமாக இருக்கவேண்டும். அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரும் தான் உண்டு தன் ரைஸ்மில் வியாபாரம் உண்டு என்று […]

இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்

This entry is part 6 of 14 in the series 29 மே 2016

    India’s Mini Space Shuttle இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல் ++++++++++++++++++++++ ஏவு வாகனம் [RLV-TD] காலை 7 மணிக்கு  அண்ட வெளிக்கு ஏவப் பட்டது.  நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க முன்னோடிச் சாதனையை [RLV – TD, Reusable Launch Vehicle Technology Demonstration] வெற்றிகரமாய்ச் சாதித்துக் காட்டியுள்ளோம். தேவி பிரசாத் கார்னிக் [இந்திய விண்வெளி ஆய்வு அதிபர்] முழு வடிவ மீள் பயன்பாடு ஏவு வாகனம் [Reusable Launch Vehicle-RLV] […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

This entry is part 7 of 14 in the series 29 மே 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’ அரபிய முதுமொழி ‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு […]

வீண்மழை

This entry is part 8 of 14 in the series 29 மே 2016

  பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது அதுக்குரிய அடர்த்தியை அறிந்திருந்தால் விரயங்களைத் தவிர்த்திருப்போம் வேறுபாடு தெரியாமல் வீணாக்கக்கற்றிருக்கிறோம் அது எப்படி இப்படிப் பொறுப்பின்றிப் புகழக்கற்றுக்கொண்டோம் அந்தக் கணத்தில் ஆவியாகிவிடுகிறோம் வெற்றுத்தரையில் பெய்தமழையாய்க் கொட்டிவிடுகிறோம் கொட்டிமுழக்குகிறோம் மழைநீர் சேமிப்பைப்போல் சேர்க்கத்தெரிந்திருந்தால் செலவுசெய்ய மனமிருக்காது யாரோ தயாரித்ததை அடுத்தநாளே நமதாக்கிக்கொள்கிறோம் முகவரியில்லாமல் அலையவிடுகிறோம் பெற்றோரை அறியாத அநாதைகளாய் அவை […]

காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி

This entry is part 9 of 14 in the series 29 மே 2016

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி முக்தியடையும் வழியாகிய இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையையே வீடுபேறு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வுயிர் பிறவிப் பிணிகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதற்கு நற்காட்சி, சீலம், தானம் ஆகியவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் வேண்டும். இம்மூன்றையும் சமணசமயம் வீடுபேறு அடைவதற்கான வழிமுறைகளாக எடுத்துரைக்கின்றது. நற்காட்சி நற்காட்சி என்பது அருகப்பெருமானின் தாமரை     மலர் போன்ற பொன்னடிகளைப் பணிந்து அவன் இன்னருள் பெறச் […]

வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்

This entry is part 10 of 14 in the series 29 மே 2016

                                             முருகபூபதி   ” இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்“ அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது. ” புறாவுக்கு  என்ன  நடந்தது ?  அதற்கு  தடிமன்  வந்துவிட்டதோ ?”  என்று  யோசித்தேன். சிட்னியில்   பிரமாண்டமான  கட்டிடங்கள்  நிரம்பிய  பரமட்டா என்னும்  இடத்தில்  அமைந்திருந்த  ஒரு  பாதுகாப்பான   மாடிக் குடியிருப்பில்தான்  எனக்கு  அந்த  யோசனை  பிறந்தது.  பரமட்டா ரயில்    நிலையத்திற்குச் சமீபமாக  அமைந்த  அடக்குமாடித் தொடர் குடியிருப்புக்கு  அருகில்  பொலிஸ் […]

செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக

This entry is part 11 of 14 in the series 29 மே 2016

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது. ”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக மணிகளாலான தூண்கள் உள்ளன. விட்டமானது வைர மணிகளால் ஆக்கப்பட்டது.  அதிலிருந்து தொங்கும் சங்கிலிகள் எல்லாம் தந்தத்திலாலானவை. ஊசலில் அமைக்கப்பட்டுள்ள தட்டோ   மாணிக்கத்தால் செய்யப்பட்டது” என்று கோனேரியப்பனையங்கார் பாடுகிறார். ” துங்கமலர்ப் பந்தரின்கீழ் பதும ராகத் […]