31 மே 2015
latseriesid seriesname=31 மே 2015
latseriesidmay31_201531 மே 2015
latseriesidmay31_201531 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_201531 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015 seriesname=31 மே 2015
latseriesidmay31_2015ஆர் கோபால் பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையேயான போர் 1947இலிருந்து நடந்துவருகிறது. ரோஹிஞ்யா மக்களில் சிலர் ரோஹிஞ்யா மக்கள் அந்த பிராந்தியத்தின் புராதன குடிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பல வரலாற்றாய்வாளர்கள் பிரிட்டிஷ் அரசு பர்மாவை ஆண்டுகொண்டிருந்தபோது, வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட முஸ்லீம்கள் என்றும், பின்னால் பங்களாதேஷ் சுதந்திரமடைந்தபோதும் வந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். முதல் பர்மிய-பிரிட்டிஷ் போர் 1826இல் நடந்தது. அந்த போரில் பிரிட்டிஷ் அரக்கான் மாநிலத்தை கைப்பற்றியது. 1869இல் சுமார் 5 சதவீதமே முஸ்லீம்கள் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள். “இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க அம்மா? அய்யா உங்களுக்காக ரொம்ப நேரம் காத்திருந்தார்” என்று செய்தியைச் சொன்னாள். மைதிலி ஒரு நிமிடம் நின்று அதைக் கேட்டுக் கொண்டாள். அந்த நிமிடம் அவளுக்கு இந்த உலகத்தில் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எதைப் […]
என் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி பா இதயவேந்தன் தொகுத்த தலித் சிறுகதைகள், சிவகாமி தொகுத்த தலித் சிறுகதை தொகுப்பு, பிரபஞ்சன்,பாரதிவசந்தன் தொகுத்த 20 ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள், உதயகண்ணன் தொகுத்த வானவில் கூட்டம் (உலகத் தமிழர் கதைகள்), ஷங்கரநாராயணன் தொகுத்த யானைச்சவாரி, ஜுகல் பந்தி, அமிர்தம்-2 தொகுதிகள், கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த […]
சாயாசுந்தரம் 1.எதுவோ ஒன்று…. —————————— போதும் எல்லாம் கடந்துவிட வேண்டும் எப்படியாவது மெல்ல ஆவி கசியும் தேநீர் கோப்பையின் வெம்மை ஊடுருவும் சூனியத்துக்குள் புதையும் முன் எடுத்து உறிஞ்ச ஆரம்பிக்கலாம் நான் அதையோ அது என்னையோ….. —————————————————————————————————————————————————- 2. இந்த நொடிகளில்…. நழுவிப்போன நேற்றையப் பொழுதுகளின் மரணம் குறித்த கவலையோ….. எதிர்வரும் நாளைய ஜனனம் குறித்த எதிர்பார்ப்போ…. அர்த்தமற்றதாகிப் போகிறது கரையும் நொடிகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற கவலையில்… ————————————————————————————————————- 3.அப்பா என் வண்ணத்துப் பூச்சி… ———————————————— […]
அ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை! புவிக்கு வெகு அருகாமையில்,சராசரியாக 1.496×1011 மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே சூரியனாகும்.அதில் 73%ஹைட்ரஜன் வாயுக்களும்,25%ஹீலியம் வாயுக்களும்,1%க்கு குறைந்த அணு நிறை மிகுந்த தனிமங்களும் நிறைந்துள்ளன. சூரியனானது பலகோடி ஆண்டுகளாக குளிர்ச்சியடையாமல்4x1026Js-1வேகத்தில் கதிர்வீச்சாற்றலை வெளியிடுகிறது.அதற்கு சூரியனில் தொடர்ந்து நிகழும் அணுக்கரு இணைவு வினைகளே காரணம். இவ்வினையில், ஹைட்ரஜன் அணுவின் […]
வளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம், கிருஷ்ணாலயா அருகில் தலைமை : பாவண்ணன் வரவேற்புரை : இரா. வேங்கடபதி ——————————–படைப்புகள் பற்றிய உரை—————————————- பல்லவி குமார், தி. சிவக்குமார், ந. பாஸ்கரன், சௌ. இரகுவீரர் இல. இரகுராமன், சு. ஜெயஸ்ரீ, க. நாகராசன், எஸ்ஸார்சி —————————————வாழ்த்துரை———————————— இரா, அரங்கநாதன், இரா. நடராசன், என். பால்கி, கோ. மன்றவாணன், கவி. வெற்றிச்செல்வி, […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்” என்றான் ரகசியமாக. ரகுபதியும் அதுபோல் செய்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக அந்த சார்ஜெண்ட் ஒரு ப்ரீத் அனலைசரை (Breath Analyser) கொண்டு வந்தார். நிச்சயமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்று ரகுபதிக்கு புரிந்தது. […]
பின்னூட்டங்கள்