சாயாசுந்தரம் 1.எதுவோ ஒன்று.... ------------------------------ போதும் எல்லாம் கடந்துவிட வேண்டும் எப்படியாவது மெல்ல ஆவி கசியும் தேநீர் கோப்பையின் வெம்மை ஊடுருவும் சூனியத்துக்குள் புதையும் முன் எடுத்து உறிஞ்ச ஆரம்பிக்கலாம் நான் அதையோ அது…
கயல்விழி நீள அகல நிற அளவீடுகள் நூல்பிடிக்கின்றன என் ஒழுக்கத்தை! எழுந்து நின்று வெளிப்படுத்தும், வார்த்தைகள் பேசா உணர்வுகள் சிலதை! உயிரற்று உணவில் விழும் ஒரு சுருளில் தீர்மானிக்கப் படுகிறது நம் உறவின் வலிமை!…
- சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ மறந்தேபோனோம் வீடு திரும்ப மனமில்லாதது போல் ரயில் வாராத…
==ருத்ரா மழை நீர் பருக ஆறுகள் எனும் பாம்புகளே இங்கு வாய்கள். அதன் வாலில் உப்புக்கரித்த வேர்வை கடல் ஆனது. சூரியனால் மீண்டும் மீண்டும் கடையப்படுவதால் தான் கடல் ஆனதோ? அமுதமே மீண்டும் இங்கு…
கனவு திறவோன் எத்தனை இடங்களில் காத்திருந்தேன் எங்கும் அவள் வரவில்லை அவள் வராமலிருக்க எத்தனையோ காரணங்கள் என்னைக் காதலிக்காததும் சேர்த்து என்னை நான் எத்தனை முறை படம் பிடிப்பேன்? அத்தனையிலும் என் நிழல் இருந்தது…
சத்யானந்தன் மரம் நெடிதுயர்ந்து நின்றது பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் கண்டு மௌனம் கலைத்தன "எங்களைப் பற்றி நீ மேலே…