12 நவம்பர் 2017
latseriesid seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_201712 நவம்பர் 2017
latseriesidnovember12_2017 seriesname=12 நவம்பர் 2017
latseriesidnovember12_201712 நவம்பர் 2017
latseriesidnovember12_2017கோ. மன்றவாணன் பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள். தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள் என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன். கோவை மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம் […]
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர் நடராசன் நூலை வெளியிட்டார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் :தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால், சீக்கிரம் நம் காதல் முறிந்து போகும் வாய்ப்புள்ளது ! நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம், தீர்வு காண முடியும் நாம். சிந்தித்துப் பார் நீ என்ன சொல்கிறாய் என்று. நம் வாழ்நாள் மிகவும் குறைவு ! […]
Posted on November 10, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம் ! பேரளவு பேய்மழை ஓரிடத்தில் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடத்தில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக் கானகத் தீக்கள் பற்றின ! வன விலங்குகள், மனிதர் புலப்பெயர்ச்சி ! விரைவாகக் கடல் மட்டம் ஏறும் போக்கைக் கூறும் துணைக்கோள் ! சூட்டு யுகப் புரட்சியில் உலகு மாட்டிக் கொண்டுள்ளது ! நாட்டு […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். கருத்துரை இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான […]
பின்னூட்டங்கள்