கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)

This entry is part 38 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இம்மாதிரி தான் இளங் காளை ஒருவன் தேடி வருகிறான் ஒரு குரு நாதரை நோக்கி ! அது போன்று தான் சேய் ஒன்றும் தாய் முலையில் வாய் வைக்கப் போகும் தன் ரகசியத் தாகம் அறியாது ஆயினும் தலை தானாகத் திரும்பிக் கொண்டு ! மனித இனம் படிப் படியாய் வழி வழியாய் புலம் பெயர்ந்து அறிவு ஞானம் வளர்ச்சி அடைந்து வருகுது […]