Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்
அழகியசிங்கர் நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும். அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை. மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப்…