20 நவம்பர் 2016
latseriesid seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016 seriesname=20 நவம்பர் 2016
latseriesidnovember20_201620 நவம்பர் 2016
latseriesidnovember20_2016பி.ஆர்.ஹரன் இக்கட்டுரைத் தொடரின் சென்ற பகுதியில் WRRC மற்றும் CUPA அமைப்புகளைப் பற்றியும், அவற்றுக்கு அன்னிய நாடுகளிலிருந்து வரும் நிதியுதவி பற்றியும் சில சந்தேகங்களைத் தெரிவித்திருந்தோம். அந்தக் கட்டுரை அவர்கள் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வமைப்புகள் இணைந்து, அக்கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேகங்களுக்குப் பின்வரும் மறுப்பைத் தங்களுடைய இணையதளத்திலும், முகநூல் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளன. (https://drive.google.com/file/d/0B9uaghHfTnnnTFRHYkxKU1I3a0U/view ) WRRC / CUPA அமைப்புகளின் மறுப்பு அந்த அமைப்புகள் கொடுத்த மறுப்பறிக்கையின் தமிழாக்கம் […]
இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களிலும் யாருடனும் நட்பு ஏற்படவில்லை. ஆனால் மோகன் போன்ற சிலபேருடன் அறிமுகம் கூட நீடிக்காது என்று […]
தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ வெளியில் பெரும்பயணத்தை நிகழ்த்துகின்றன. நுட்பமான பகுதிகளில் மெல்ல சென்றடைந்து ரசவாதம் செய்கின்றன.நல்ல இசையைக் கேட்கும் போது எவ்விதம் மனசு பித்து நிலையினை அடைகிறதோ அது போலவே நல்ல கவிதையை வாசிக்கிற போதும் நிகழ்கிறதெனலாம்.இன்னும் சொல்லப்போனால், […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா புலம்பிக்கொண்டிருப்பார் அது அவர் சொல்லிமுடியாச்சொந்தக்கதை சோகக்கதைகளில் ஒன்று) குறுக்குவழியில் சென்று சேமித்த நேரத்தை ஆனானப்பட்ட மேதைகளைப் பழிப்பதில் செலவழிப்பார். நாடு கெட்டுப்போச்சு என்பார் நாடென்பதை வாலாட்டும் நாயாக பாவிப்பார். குரலற்றவர்களின் குரல் நான் என்பார் ’அறிவற்றவர்களின் அறிவுநான்’ என்ற அகங்காரம் தொனிக்க. தானா ரீனா வந்தால் தங்கம் கொட்டும் என்பார் (இவருடைய கஜானாவில் சேர்ந்தால் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://slideplayer.com/slide/1374764/ பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை. இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை நோக்கிகள் மூலம் ஆயும் நேரடி நோக்குதலுக்கும் கடினமாய் உள்ளது. சொல்லப் போனால், இவ்வகை விண்மீன்கள் பிறக்கும் தாலாட்டு ஊஞ்சல் மட்டும் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த விண்மீன்கள் தென்படு வதில்லை. ரால்ஃப் கியூப்பர் [ […]
அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016
பின்னூட்டங்கள்