22 நவம்பர் 2020
latseriesid seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_2020 seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_202022 நவம்பர் 2020
latseriesidnovember22_2020 seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_2020 seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_202022 நவம்பர் 2020
latseriesidnovember22_2020 seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_202022 நவம்பர் 2020
latseriesidnovember22_202022 நவம்பர் 2020
latseriesidnovember22_2020 seriesname=22 நவம்பர் 2020
latseriesidnovember22_2020. கோ. மன்றவாணன் அரசு மருத்துவ மனையில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே தன் வாழ்நாள் சாதனையான நூலை வெளியீடு செய்யத் துடிக்கிறார். செயற்கை உயிர்க்காற்றுச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொள்கிறார். இப்படி ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு வேறு எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். உயிர் கரைந்துகொண்டிருக்கும் நிலையில் நூல் வெளியீடு நடத்திய இந்நிகழ்வே முதல் நிகழ்வு ஆகும். […]
கௌசல்யா ரங்கநாதன் ———-1-தினம் இருமுறைகளாவது, பிரும்மாண்டமான, பிரபலங்கள் வசித்திடும், அந்த தெருவில் உள்ள “கிளி கொஞ்சும்” என்ற வாக்கியத்துக்கொப்ப, கட்டப்பட்டிருக்கும் அந்த லேடஸ்ட் மாடல் பங்களாவையும், அங்கு முகப்பு வாயிற் படிக்கட்டில் அமர்ந்து எங்கோ வெறிக்க பார்த்தவாறு, சோகம் கப்பிய முகத்துடன் காணப்படும் அந்த முதியவரையும் (அகவை 80 கடந்தவராய் இருக்கலாம்)பார்த்தவாறே போய்,வருவது என் வழக்கம்.. பங்களா வாயிற் கேட்டிலிருந்து முகப்பு வாயிலேகூட அரை கி.மீ. இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றும்..தவிர அப்போதுதான் புதிதாய்,வண்ணம் பூசப்பட்டது […]
05.11.2020 அழகியசிங்கர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர். ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும். அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ழ என்ற சிற்றேட்டிலும், பின்னால் நவீன விருட்சம் இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. ‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது. அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படையில் […]
இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் உறுதுயரையும். பழகத்தான் வேண்டும். பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள் காலெட்டிப்போட்டு நம்மைப் பின் தொடராதிருக்க வழியதுவொன்றேயெனக் குழம்பித் தெளியும் கவி யழும் கண்ணீர்த்துளிகள் வழிந்து வழிந்து தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகளாய். அந்தரத்தில் ஒவ்வொரு படியாய் தட்டுத்தடுமாறித் தடுக்கி விழுந்து தரையில் உள்ளங்கையழுந்தி நிமிர்ந்து எழுந்து போகும் கவி தன் வரிகளில் உறுதியான […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள் ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும் – இலா “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்” – அருண் பிரசாத் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தமிழில் – கடலூர் வாசு பூ கர்ப்பம் – பானுமதி ந. கைச்சிட்டா – 8 – பாஸ்டன் பாலா கவிதைகள்: “அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள் – ச. அனுக்ரஹா அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம் – குமார் சேகரன் மண்ணுக்கடியில் – கே. ராஜலட்சுமி கதைகள்: கேளாச்செவிகள் முனைவர் ப. சரவணன் அணில் – காமாட்சி சிவா காதல் – ராம்பிரசாத் தவிர: தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை புத்தகக்குறி – பதிப்புக் குழு […]
பின்னூட்டங்கள்