நாடில்லாத் தளத்தில் இருப்போன் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   நாடில்லா மனிதன் அவன் நிஜமாகவே !  வாடிக் கிடப்பது அவன் நாடில்லா தளத்தில் ! தன் நாடில்லா நிலத்தில் யாருக்கும் உதவத் திட்டமிட வேண்டாம் ! குறிக்கோள்…
அவுஸ்திரேலியா   சிட்னியில் கலை – இலக்கியம் 2017  தமிழக கவிஞர் வைதீஸ்வரனும்  உரையாற்றுகிறார்.

அவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017 தமிழக கவிஞர் வைதீஸ்வரனும் உரையாற்றுகிறார்.

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services  மண்டபத்தின் ( 1/…
திறனாய்வு

திறனாய்வு

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார்…

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர்  2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு Attachments area

கவிதைகள்

 அருணா சுப்ரமணியன்  1. வீணாகும் விருட்சங்கள்... வசந்த கால வனத்திற்குள்  எதிர்ப்பட்ட ஏதோவொரு  மரத்தில்  கட்டப்பட்ட  சிறு கூடு  ஏந்தியுள்ள  முட்டைகள்  மழைக்காற்றில்   நழுவி விழ... வனத்தின் வெளியே  வேரூன்றி  கிளை பரப்பி  காத்திருந்து  வீணாகின்றன  விருட்சங்கள் ..... 2.  எட்டாக்கனி  உயிர்…

பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !

Posted on November 26, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது…

மழயிசை கவிதைகள்

மழயிசை 1.அவள் எங்கே? எப்போது பிறந்தாள்? யார் ஈன்ற பிள்ளை? அவள் குறியை யார் பார்த்தார்கள்? எப்போது பூப்படைந்தாள்? யாருடன் புணர்ந்தாள்? என்று வினாக்கள் விவரமாக.. அலைகடலுக்கு அன்னை என்று பெயர் சூட்டியவர்கள் திண்ணையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். சூழலை எப்படிச் சமாளிக்கலாம்…

கவிதை

மகிழினி அவமானமாய் இருந்தது அத்தனைபேர் முன்னிலையில் திட்டு வாங்குதலென்பது அம்மாவோ அப்பாவோ அதட்டியதில்லை நான் அதட்டியிருக்கிறேன் அன்பாய்த்தான் அவர்களை பதின்ம வயதின் பருவ மாற்றங்கள் பல்வேறு சுரப்புகளைப் பரவ விட்டுக்கொண்டிருக்கும் வேளை... எனக்கும் தெரியாமல் என்னன்னவோ செய்கிறேன் அம்மாவைப் போல் சமூகத்தாரும்…
வாட்ஸ் அப் வாழ்வியல்…!

வாட்ஸ் அப் வாழ்வியல்…!

குமரன் ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய் ந‌ம் கையிலும் சிக்கியிருக்கிறது. "வசப்பட்டிருக்கிறது" என்று சொல்ல ஆசை தான். ஆனால் குரங்கு…
மொழிவது சுகம்  25 நவம்பர் 2017 :  அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience …