6 நவம்பர் 2016
latseriesid seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_20166 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_2016 seriesname=6 நவம்பர் 2016
latseriesidnovember6_2016டாக்டர் ஜி. ஜான்சன் 143. முறுக்கு மீசை கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை மட்டும் செய்தேன். பெண்கள் விடுதிவரை அமர்ந்திருந்தேன். கல்லூரி முதல்வரின் அலுவலகம் பெண்கள் விடுதி அருகேதான் இருந்தது. பெண்கள் அனைவரும் இறங்கியபின் நான் கடைசியாக வெளியேறினேன். அவர்கள் விடுதிக்குள் நுழையும்வரை நான் காத்திருந்தேன்.பின்பு கல்லூரி முதல்வர் […]
தாரமங்கலம் வளவன் கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…” “ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. […]
என் செல்வராஜ் தமிழில் முதல் திரைப்படம் ” கீசக வதம் ” 1917 ஆம் வருடம் வெளியானது. இந்த படத்தை எடுத்தவர் நடராஜ முதலியார். இது தான் தமிழில் வந்த முதல் மௌனப்படம். தமிழில் வந்த முதல் பேசும் படம் காளிதாஸ் 21.10.1931 ல் வெளிவந்தது. இந்த படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மிக அதிகமான பாடல்களைக் கொண்டிருந்தன. பாடல்களைப் பாடக்கூடிய நடிகர்களே கதாநாயகர்களாகவும் நடித்தனர். எம்.கே.டி. பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், பி யூ […]
அருணா சுப்ரமணியன் பேரிடியோ பெருவெடியோ தேவையாயிருக்கவில்லை… எனக்குள் எழும்பியிருந்த அந்தக் கட்டிடத்தை தகர்க்க….. உன்னை சொல்லி குற்றமில்லை.. பதப்படுத்த தேவையான கால அவகாசம் கொள்ளாது அவசரமாய் கட்டிவிட்டேன் அடுக்கு மாடி கட்டிடமாய் உன் மீது என் ஆசைகளை…. சிற்றின்ப செங்கல் என்று நினைத்திருந்தாயோ உன் மேல் கொண்ட பேரன்பை! சிதைத்துவிட்டு சிரிக்கிறாய் சிறுபிள்ளை விளையாட்டுபோல்… இனி நான் எவ்வாறு மீட்டெடுப்பேன் இடிபாடுகளிடையில் மாட்டிக்கொண்ட என் இதயத்தை!
சி. ஜெயபாரதன் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html ********************* பொங்கி வரும் பெருநிலவைப் புகழாத கலைஞர் இலர் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார் ! முழு நிலவுக்குத் தங்க முலாம் பூசுவது வெங்கதிர்ப் பரிதி ! கடல் அலைகள் எழுப்பும் நிலவு ! அச்சின்றி நகர்வது ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! […]
பின்னூட்டங்கள்