நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000 அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது -…
கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக்…

சி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை

கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ---கோ. மன்றவாணன்--- “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப்…

பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் விண்வெளியில் உள்ளனவா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட மூச்சில்ஊதிடும் சோப்புக் குமிழிஒரு காலத்தில் உடையும் !உடைந்த கூட்டில் மீண்டும்உயிர்தெழும் மீன்கள் !விண்வெளிக் கூண்டு விரியகண்ணொளி நீண்டு செல்லும்!நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் கண்வழிப் புகுந்தபுதிய பூமி யிது !பரிதி…