20 அக்டோபர் 2013
latseriesid seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_201320 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013 seriesname=20 அக்டோபர் 2013
latseriesidoctober20_2013பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி. ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் […]
ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம். ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…? அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. […]
சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க […]
==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய் குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல படுதிரை எரிக்கும் இனிக்கும் மகிழும். முல்லை வெண்ணிரல் முரற்கை கேட்கும். புன்மை அதிர நகையும் புகையும். தாமரை தூஉய்த்த மணிநிறத்தும்பி ஒற்றிய நுண்கால் மருவியபோன்ம் முத்தம் அதுவாய் இழைத்தனன் ஆங்கே. அண்டம் கடுத்ததோ.அடுக்கம் கிளர்ந்ததோ. வளிசூழ் […]
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது. சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில வலைக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி ஆழிகள் ! […]
பின்னூட்டங்கள்