நாவல்  தினை              அத்தியாயம் முப்பத்தாறு   பொ.யு 5000

This entry is part 2 of 2 in the series 22 அக்டோபர் 2023

   நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.  கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து  அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.  நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார்.   பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்

This entry is part 1 of 2 in the series 22 அக்டோபர் 2023

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ், 22 அக்டோபர். 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி : https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்  கப்பை – கதையை முன்வைத்து… – ரா.கிரிதரன் தொடர்கள் ஜகன்னாத பண்டித ராஜா -2 – மீனாக்ஷி பாலகணேஷ் அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6 – ரவி நடராஜன் ஜப்பானிய பழங்குறுநூறு 47-50 – கமலக்கண்ணன்  கதைகள் சரண் நாங்களே – ஆர்.வி படையல் – நா.சிவநேசன் நினைவில் நின்றவை – கே.எஸ்.சுதாகர் குறுநாவல் / நாவல்  சிவிங்கி – அத்தியாயம் இரண்டு – இரா.முருகன்  மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு – இரா.முருகன் உபநதிகள் – பதினேழு – அமர்நாத் அதிரியன் நினைவுகள் – 24 – தமிழில்: நா.கிருஷ்ணா   கவிதைகள்  நாஞ்சில் நாடன் கவிதைகள் மொழியும் மண்ணும் – தமிழில் […]