தொலை குரல் தோழமை

This entry is part 44 of 44 in the series 30 அக்டோபர் 2011

குழல்வேந்தன் இது கனவா? இல்லை நனவா? வெற்று பிரமைதானா? அசரீரியின் ஆளுமைப்பெருங்குரலா? விண்ணகதேவதையின் அழைப்பொலியா?     விடை தெரியா கேள்விகளே இவனைத் திக்குமுக்காடச்செய்தன பாவம்.  அழைத்த குரல் குழைவில் அவனது உள்ளமும் உடல் தானும் ஒரு நாளும் அனுபவிக்காததொரு புத்துணர்ச்சியையும் புளகாங்கிதத் தையும்  அடைந்ததென்றால் அதற்கானதொரு காரணமும் இல்லாமல் இல்லை.   ஆம்! அந்தஅனுபவம்! அது அப்படித்தான் இருந்தது.  இவனுக்குள்  (இன் னும் ஓரிரண்டு நாட்களில் நெடுந்துயில் கொண்டுவிடப் போகி றோம்) ”இனி நம் குஞ்சு குழுவான்களின் கதி, வாழ்க்கைத் துணைவியின் […]

Harry Belafonte வாழைப்பழ படகு

This entry is part 43 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஹாரிக்கு தற்போது 84 வயது. Harry Belafonte Banana Boat Song Hits: 30 Rate: iPod Translate Favorites Email Print Day-o, Day-ay-ay-o Daylight come and me wan’ go home Day, me say day, me say day, me say day Me say day, me say day-ay-ay-o Daylight come and me wan’ go home Work all night on a drink […]

அந்நியர்களின் வருகை…

This entry is part 42 of 44 in the series 30 அக்டோபர் 2011

பொ.மனோ முற்குறிப்பு :  இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் […]

முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்

This entry is part 41 of 44 in the series 30 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால் நானே அறியாத ஏதோ ஒன்றுதான் அதன் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை எனது கழுத்து உயர்த்திய கர்வத்தினால் அவர் கவரப்பட்டிருக்கலாம். ஒரு மிஸ் உல்ஃபின் கோர்ட் குமாஸ்தாவின் மகனையிட்டு எனக்கு ஒரு மட்டமான அபிப்ராயம் […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

This entry is part 40 of 44 in the series 30 அக்டோபர் 2011

     இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ)க்கும்.  வாக்கியத்தில் ल्यप्प्रत्ययः உபயோகித்தாலும் क्त्वाप्रत्ययः உபயோகித்தாலும்  பொருள் மாறாது .  முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.   एतत् सम्भाषणम् उच्चैः पठन्तु – (etat sambhā ṣaṇam uccaiḥ […]

பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

This entry is part 39 of 44 in the series 30 அக்டோபர் 2011

அன்னமும் ஆந்தையும்   ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு,  ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது.   அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் […]

அந்த இடைவெளி…

This entry is part 38 of 44 in the series 30 அக்டோபர் 2011

இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ…! -செண்பக ஜெகதீசன்…

ஜீ வி த ம்

This entry is part 37 of 44 in the series 30 அக்டோபர் 2011

“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு…தமிழுங்குறே…? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு போட வேணாமா?” ராமுத்தாயி மகனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள். மாரிக்கு அப்படிப் பதில் சொல்லி விட்டாளே தவிர அவள் மனதிலும் ஒரு கலக்கமிருக்கத்தான் செய்தது. அப்படியான ஒரு சஞ்சலத்தோடுதான் மகனையும் […]

ஜயமுண்டு பயமில்லை

This entry is part 36 of 44 in the series 30 அக்டோபர் 2011

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த பிறகு அவரது நிறம் மங்கிய கறுப்பு அல்பாகா கோட்டில் எல்லாம் மணல் படர்ந்து கிடப்பதும் தலையில் குலைந்துபோன பாகையிலும் திட்டுத் திட்டாக மணல் அப்பி யிருப்பதும் தெளிவாகவே தென்பட்டது. “என்ன பாரதி இது, நாங்களானால் […]

கைப்பேசி பேசினால்

This entry is part 35 of 44 in the series 30 அக்டோபர் 2011

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ் எல்லாம் புரிய வைத்தேன் ஆடம்பரமாய் ஆரம்பமானேன் தேவைக்குரியோனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டேன் உயர்ந்த விலையில் உடலாம் எனக்கு குறைந்த விலையில் உயிராம் “சிம்” அதற்கு பல்லுப் போனால் சொல்லுப் போச்சு சில்லு(சிம்)ப் போனால் செல்லுப் போச்சு கையில் […]