டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

லதா ராமகிருஷ்ணன்     டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.…
செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்

    அழகர்சாமி சக்திவேல்   என் கனியிதழ் அன்பன் கடுமையாய்ப் பேசான் ஒயின் மதுவை எனக்கு ஊட்டவும் தவறான்   நித்தம் காலையில் நீக்குவான் என் உடைகளை “நானே உன் உடைகளை மாற்றுவேன் வா..” என்பான்   அவன் தரும்…

மரமும் கொடியும் 

      ஸிந்துஜா  சார்லஸ் எட்டாங் கிளாசுக்கு வந்த போது சாரா டீச்சரைப் பார்த்தான். அவள்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியை என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற பின் அவள் லீவிலிருந்து வந்த போது தெரிந்தது. சாரா டீச்சர் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்…

பெண்ணுக்கென்று ஒரு கோணம்

    ஜோதிர்லதா கிரிஜா (கல்கி தீபாவளி மலர்-1987 இல் வந்தது.  “மகளுக்காக” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                தயாநிதியும் கிருத்திகாவும் ஒருசேரத் தலை உயர்த்தித் தங்கள் தாயைப் பார்த்தார்கள். இருவருக்கும் முன்பாகப் பரப்பி  இருந்த இலைகளில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ், சென்ற 24 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கி ரா : நினைவுகள்  அ. ராமசாமி   உண்மைகள் எளிதானவை- பாவண்ணன் – மதுமிதா   செருப்பிடைச் சிறுபரல்! – நாஞ்சில் நாடன்   மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும் – பேரா. இராம் பொன்னு   ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும் – ஜிஃப்ரி ஹாசன்   நீலி – லோகமாதேவி   வெண்முரசு பிள்ளைத்தமிழ் – வேணுகோபால் தயாநிதி   அதுல பாருங்க தம்பி…I – கிருஷ்ணன் சங்கரன்   ஜீ பூம்பா – பானுமதி ந.   பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – ரவி நடராஜன்   சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு – தைஸ் லைஸ்டர் (தமிழாக்கம்: கோரா)   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - உத்ரா     கதைகள்:…

குருட்ஷேத்திரம் 28 (சத்திரிய தர்மம் பற்றி தருமனின் ஐயம்)

  மகாபாரதக்கதை வடிவில் நமக்கு தர்மத்தை போதிக்கிறார் வியாசர். உலகமே தர்மம், அதர்மம் என்று இரு அணியாகப் பிரிந்து நிற்கிறது. அதர்மத்தின் கை மேலோங்கும் போதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன் என்பது உண்மை வழி நடப்பவர்களுக்கு பரம்பொருள் தந்த வாக்குறுதி. இந்த உலகச்சக்கரம்…

குருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)

      தர்மமும், அதர்மமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. துன்பம், இன்பம் என்ற இருகரைகளுக்கு மத்தியில் ஓடும் நதி தான் வாழ்வு. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிடும் அற்பமானது இந்த வாழ்வு. பிறப்பை தீர்மானிக்கும் சக்தி எது என்று…

இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    Posted on October 30, 2021   இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile       இந்தியாவின் தூர…
முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

  லதா ராமகிருஷ்ணன்     சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.   அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.   //“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர்.…
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      துளி பிரளயம் திடீர் திடீரெனத் தளும்பும் மனம்... சில சமயம் லோட்டா நீராய் சில சமயம் வாளி நீராய் சில சமயம் தண்ணீர் லாரியாய் சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய் சில சமயம் சமுத்திரமாய்…. ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்…