4 அக்டோபர் 2015
latseriesid seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_20154 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015 seriesname=4 அக்டோபர் 2015
latseriesidoctober4_2015நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது […]
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் இரு வாரங்களில் வெளியாகும். – ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி சித்தார்த்தை வீட்டுக்கு அழைத்து வரும்போது அந்தி மயங்கும் நேரமாகிக் கொண்டிருந்தது. சாலைகளில், வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. மழை வரும் அறிகுறி இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. மைதிலியின் காரைப் […]
விக்ரமாதித்யன் நம்பி பாஷையைக் கையாள்பவன் எவனும் சங்ககாலத்திலிருந்து இன்று வருகின்ற புதுக்கவிதை வரையில் தொடர்ந்து வரும் மொழியைத் தனது சொத்தாகத்தான் கருதுகிறான். இந்தமாதிரி ரஸôனுபவமாக வந்த இலக்கிய சரித்திர – மொழி ஞானத்தினால் அவன் லாபமடைகிறான். அவனால் இந்த நூற்றாண்டின் அனுபவத்தை வெளியிடக்கூட சங்க கால இலக்கிய மொழி பயன்படலாம்; பயன்படக்கூடாது என்று ஒரு விதியுமில்லை. அது அவன் பக்குவத்தையும் ஈடுபாட்டையும் பயிற்சியையும் பொறுத்தது. மேலும் சங்க இலக்கியத்தில் காணப்படும் விளிச்சொற்கள், ஓசை அமைதி, சொல்முடிவுகள், அர்த்த […]
பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து இறங்கும் மேகத்தாரை காற்றுடன் மோகித்துச் சல்லாபிக்கும் ஆனந்தக் கூத்தை ரசிப்பது மட்டுமே மழைத் தருணங்களுக்கு நான் தரும் மரியாதை என்றிருப்பினும் இடியையும் மின்னலையும் போல மழைக் காற்றின் மூர்க்க முயக்கத்தை வியந்து சொல்லும் விந்தையாற்றலும் என்னிடம் இல்லை எனக்குள் எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் சின்னச்சின்ன வார்த்தைகளை மழை முடிந்து அடங்கின பின்தான் கோர்க்க முடிகிறது […]
Posted on October 2, 2015 2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட பிறகு, சுமார் 20 நிமிடத்தில், PSLV ராக்கெட் ஆஸ்டிரோஸாட் [ASTROSAT] விண்ணோக்கி ஆய்வகத்தைத், திட்டமிட்ட சுற்றுவீதியில் இட்டு அது பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. பி. ஜெயக்குமார் [ஆஸ்டிரோஸாட் திட்ட ஆளுநர்] சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ https://youtu.be/Llv-gTdaoqo https://youtu.be/3mJSnc3hpLI https://youtu.be/OI-VkHWenRs https://youtu.be/VOA_3WkEZNA https://youtu.be/3AA4SwwaWUA https://youtu.be/8qrE11xFUAo ++++++++++++++++ +++++++++++++++ நாசாவின் […]
நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது […]
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் கரம்டவுண்ஸ் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தின் பீக்கொக் மண்டபத்தில் நடைபெறும். கலை, இலக்கிய கருத்தரங்கு – நூல் அறிமுக அரங்கு உட்பட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு: திரு. ஜெயராம சர்மா (தலைவர்) 0431 200 870 திரு. ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்) 0415 405 361 திரு. […]
பின்னூட்டங்கள்