மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர் ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.) மஞ்சள் வெயிலில் மனம் மயங்க, காதோரம் குளிர் காற்று கதைபேச, …
எஸ்.ஹஸீனா பேகம் செங்கீரை பருவத்தின் இறுதிவேளையில் கற்பிக்கத்துவங்கியிருந்தேன். எனது ஒருவாரமுயற்சிகளும் தோல்வியடைய ”அம்மா” சொல்லவைக்கும் பணியிணை தற்காலிக ஒத்திவைப்புக்கு உடன்படுத்தியிருந்தேன். ஒரு பேரிரைச்சல் நிறைந்த மதியபொழுதினில் சமையலறையின் சாம்ராஜ்யங்களை முடித்துவிட்டு அழுக்குத்துணிகளுடனான எனது…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பேசிக்கொண்டேயிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும். இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும். இனியேனும் தெரிந்துகொள். உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு அன்பளிப்பாய். பண்பாளர் நான். கண்ணால் கண்டால்தானா? கற்பனையில்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல் ! பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய்…