இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி

author
0 minutes, 3 seconds Read
This entry is part 23 of 23 in the series 24 ஜூலை 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம்

நிகழ்ச்சி எண் : 159

 

நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி

இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்

 

 

வரவேற்புரை : திரு, வளவ. துரையன்,

தலைவர், இலக்கியச் சோலை

 

திருக்குறள் விளக்க உரை: திரு வெ. நீலகண்டன்

”படைச் செருக்கு’

 

கவியரங்கம்

தலைவர் ; முனைவர் திரு ந. பாஸ்கரன்

செயலாளர், இலக்கியச் சோலை

”கவிராசர் பார்வையில் காமராசர்”

துணிவு :   திரு இரா. வேங்கடபதி

எளிமை :   திரு காரை பழ. ஆறுமுகம்

தொண்டு ;  திரு க. இரமேசு

நேர்மை :   திரு வெ. நீலகண்டன்

தியாகம் :   திரு அன்பன் சிவா

 

நன்றியுரை : திரு இல. இரகுராமன்,

பொருளாளர், இலக்கியச் சோலை

 

வருக! வருக!

=========================================================================================================================================================================

 

 

Series Navigationஆண் மரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *