July 13, 2026
லதா ராமகிருஷ்ணன் ‘Survival of the Fittest’ என்ற கோட்பாடு தான் உலகை இயக்குகிறது என்று அடிக்கடி அறிவார்த்தமாகக் கூறப்படுவதைக் கேட்கமுடிகிறது. ஆனால், யார் fittest இந்த…
July 13, 2026
பாலமுருகன்.லோ இதை நான் எப்படி உன்கிட்டச் சொல்லறதுன்னு தெரியல. ஆனா இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா அதைச் சொல்லித்தான் ஆகணும் போல இருக்கு. அதைச் சொன்னா நீ…
July 13, 2026
மீனாட்சி சுந்தரமூர்த்தி விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் எப்போதுமே வாட்டியெடுக்கும்,ஊதா நிற ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு கம்பளிக்குள் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு…
July 13, 2026
ரவி அல்லது அவைகளின் துல்லிய விழிப்பு பற்றிய வியப்புகள் நின்றபாடில்லை. நேற்றைய உறக்கத்தின் ஓய்வில் சில இழப்புகள் அவைகளுக்கு இருக்கத்தான் செய்தது. பரந்துபட்ட பூமியில் அவைகளின் பண்புகளில்…
July 13, 2026
ஆர். சீனிவாசன் 'தர்ட்டி ஃபார்ட்டி, சூர்யா முழுகுவா முகா சார்' என்றார் தரகர் அந்த நிலத்துண்டைக் காட்டி. சில மாதங்களாக பெங்களூரில் நிலத்துண்டைத் தேடி அலையும் எனக்கு…
July 6, 2026
நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. உனக்கு வயோதிகம் வந்துவிட்டது. திண்ணையில் உட்கார்ந்து இத்தனை வருடம் தின்ற எனக்கு வரும்போகும் மனிதர்களிடம் பேசியது போதும்.…
July 6, 2026
கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) குறித்து ....... _ லதா ராமகிருஷ்ணன் .............................................................................................................................................................வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலைரூ.180 தொடர்பு எண்:…
July 6, 2026
வணக்கம்யாவரும் நலமா?இவ்வாரம் (வெள்ளிக்கிழமை - 11/07/2026) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள்…
July 6, 2026
- ஏ.நஸ்புள்ளாஹ் தொழில்நுட்பம் மனித வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியிருக்கும் இன்றைய டிஜிட்டல் தளத்தில், பாரம்பரிய மெய்ஞானத்திற்கும் கணினி அறிவியலுக்கும் இடையிலான எல்லைகள் மெல்ல மறையத் தொடங்கியுள்ளன.…
June 29, 2026
லாவண்யா சத்யநாதன் மணிப்புறாக்களின் மிடுக்கான நடையழகும் அணில்கள் கால்களை கைகளாக்கி உணவுண்ணும் அழகும் வாசலில் முகம் மலர வருவோரை வரவேற்கும் செம்பருத்திப் பூவழகும்- எங்கே மறைந்திருந்தன? தானொரு…