சத்யானந்தன்
எப்போதோ அமையும்
மலைவாசம்
அப்போது மட்டும் அனுபவமாகும்
கடந்து செல்லும் மேகம்
குளிர்ந்ததாய்
வெப்பமாய்
பதின்களில்
கடந்து சென்றது
நாம் காதல் என்று
பெயரிட்டது
மாதக் கணக்கில்
உன் மௌனங்களை
நான்
கடந்து சென்றேன்
நீ வருடங்கள் தாண்டி
மௌனம்
கலைத்த போது
காலம்
கடந்து சென்றிருந்தது
நம்மூர்
பெரிய ஏரியின்
தெள்ளிய நீரில்
வடிவம் மாறி மாறிக்
கடந்து செல்லும்
மேகங்களின் பிம்பங்கள்
ரசனை இயலாமற் போனாலென்ன?
அங்கே குடியிருக்கும்
தவளைகளும்
மீன்களும்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.
 - தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை
 - மிதிலாவிலாஸ்-21
 - வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…
 - இரை
 - பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)
 - அப்பா 2100
 - வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்
 - வரைமுறைகள்
 - கண்ணப்ப நாயனார்
 - நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9
 - அல்பம்
 - பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
 - சாவு செய்திக்காரன்
 - கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை
 - கணையாழியும் நானும்
 - கனவு திறவோன் கவிதைகள்
 - நாய் இல்லாத பங்களா
 - அழகின் விளிப்பு
 - கடந்து செல்லுதல்
 - என் பெயர் அழகர்சாமி
 - ஏகலைவன்
 - புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு
 - ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015