சிறகுகளில் கூடுகட்டி
காத்திருந்த சிலந்தி
உணர்வுகளை உணவாக்கிய
பொழுதொன்றில்,
யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி
ஒதுங்க விளைந்த மனது,
நிராகரிப்பின் வலியொன்றில்
மலரெடுத்து சூடி வாழ்வியலின்
ஆரோகனிப்பை _அந்த
நாற்றத்துள் மறைத்துக்கொண்டு
இயங்கத்தொடங்கிற்று.
நிபந்தனைகளையும்
நிர்ப்பந்தங்களையும்
சபிப்புகளையும்
சம்பிரதாயங்களையும்
சடங்காகவே கொண்டு,
கவனிக்கப்படுதல் மீதொரு
கவனம்வைத்து
தன்னிலை மறந்து
அவதானிக்க தொடங்கியது……………….
பின் ,
தோற்றுப்போன பொழுதொன்றில்
ஆழிசூழ் ஆழத்தில்
முத்துக்களுக்கு பக்கத்தில்
பேச்சடங்கி கிடந்தது
கலைஞனின் குரல்.
ஆக்கம்:நேற்கொழு தாசன்
வல்வை
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி
5005 கவிஞர்கள்
ஆசிரியர்களாக
இணைந்துப் படைக்கும்
புது படைப்பிற்கு (உலகப்
பதிவிற்கு) 20
வரிகளுக்குள் கவிதைகள்
வரவேற்கப் படுகின்றன.
வண்ணப் படத்துடன் கவிதை
வெளியிடப்படும்
நாள் : 14-01-2013.
கவிதைகள் வந்து சேர
வேண்டிய கடைசி
நாள் : 25-09-2012.
அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம்
முகவரி
செ.பா.சிவராசன்,
எண்-42,ஆவடி,சென்னை-62.
mail : cpsivarasan@gmail.com
விளம்பரங்கள் ஏற்றுக்
கொள்ளப்படும்.
தொடர்புக்கு : 8438263609
http://www.vahai.ewebsite.com
Good opportunity to Poets. 5005 Poets will write one
book for world record.Pls sent one good poem
(20 Lines) with your age and address
to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color
picture. No charges. Last date on 25-09-2012.
Poems Publish will be on 14-01-2013
Advertisements will be accepted