சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்

This entry is part 10 of 13 in the series 10 ஜனவரி 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம்

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு

பியர்: கசக்கும் உண்மைகள்  – லோகமாதேவி

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு

இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?  – ஏகாந்தன்

தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன்

கற்றலொன்று பொய்க்கிலாய்  – உத்ரா

சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந.

சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத்

தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம்

கவிதைகள்:

வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி

மார்கழி சா.கா. பாரதிராஜா

கடலும் காடும்  – அருணா சுப்ரமணியன்

கதைகள்:

ஒன்றே வேறே  – ஸ்ரீரஞ்சனி

சௌவாலிகா  – சுஷில் குமார்

வான்பார்த்தல் – முனைவர் ப. சரவணன்

தவிர:

2020: அறிவியல் முன்னேற்றங்கள்  – காணொளி

2020: அஞ்சலி – ஒளிப்படங்கள்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அதல்லாது உங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியே அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

தளத்தில் உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்.

Series Navigationமறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதைதிருநீலகண்டர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *