தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு),
நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார்.
இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறவிருக்கிறது. இதில், இயக்குனர் சசி, ஓவியர் மருது, காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன் மற்றும் பாஸ்கர் சக்தி ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள்.
——————————————————————————————————-
18-05-2013, சனிக்கிழமை – முள்ளும் மலரும் திரையிடல் (பெரியார் திடல், மாலை 5 மணிக்கு)
——————————————————————————————————-
19-05-2013, ஞாயிற்றுக்கிழமை – வீடு, சந்தியா ராகம் திரைப்படங்கள் திரையிடல் (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு), அன்றுதான் பாலு மகேந்திராவின் பிறந்த நாள்.. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது இரண்டு படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும்.
——————————————————————————————————-
25-05-2013, சனிக்கிழமை – இரண்டு உலகப் படங்கள் திரையிடல் 1. Run Lola Run (1998) – with தமிழ் Subtitles
2. The Battle of Algiers – with தமிழ் Subtitles (தமிழ் Sub-Title உடன்), (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு)
——————————————————————————————————-
எல்லா திரையிடல்களுக்கும் அனுமதி இலவசம்… அனைவரும் வருக…
தொடர்புக்கு: 9840698236
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
- மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி
- தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
- தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்
- விளையாட்டு வாத்தியார் – 1
- ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
- வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
- முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5
- நீங்காத நினைவுகள் – 2
- சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
- வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
- தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
- புதிய வலை இதழ் – பன்மெய்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1
- சுமைதாங்கி சாய்ந்தால் ……..
- ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)
- மட்டக்களப்பில் வைத்து
- “ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….
- கொக்குகள் பூக்கும் மரம்
- ‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…
- பேரழகி
- ஒரு செடியின் கதை
- 2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.
- கல்யாணக் கல்லாப்பொட்டி
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
- புகழ் பெற்ற ஏழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏழை
- அக்னிப்பிரவேசம்-33
பின்னூட்டங்கள்