கோவிந்த் கோச்சா:
பரபரப்பான திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் வரும் வழி நடைபாதை.
ஹீயுண்டாய் கார் ஷோ ரூம் களைகட்டிய சூழல் , ஐடி யுவன் யுவதிகள் நடந்து, காரில், பைக்கில் செல்லும் இடம்.
அமெரிக்க வருமானத்தை மேட்ச் செய்து வேலை பார்ப்போர், விமானங்களில் பறந்து பறந்து கன்சல்டன்சி தருவோர் என உலக பொருளாதார சூழல் மனிதர்கள் சர்வசாதாரணமாக வந்து போகும் வழியில் இதோ ஒரு பாரம்பரிய தமிழ்க் குடும்பம் சாலையோர நடைபாதையே வீடாக, பின்னே கைகுழந்தை விளையாட, இந்த தழிழ்ப் பெண், நடைபாதையின் மூலையில் இருந்த ஒரு ஓட்டையில் தங்களது இரவு உணவிற்கான ஸ்பெஷன் ஐட்டத்திற்கு வேட்டையாடுகிறார்…
ஒரே ஒரு தூண்டில் மட்டுமல்ல…… அசாத்திய பொறுமையுடன் அவர் நடத்தும் அற்புத வேட்டை….
கீழே படங்கள்….
ஆக்ஷனில் பார்க்க யூ டியூப் லிங்கை கிளிக்குங்கள்….
மெதுவாய், பொறுமையாய் ஒட்டையில் முனையில் சுருக்குக் கயிறு மாட்டிய குச்சியை விட்டபடி….
தனது இரையைப் பிடிக்க அதற்கு ஒரு இரை… ஐ.டியில் தரும் எப்போதும் எட்டாத இன்செண்டிவ் போல….
இந்த சோறு எடுத்து அந்த குழியில் முன்னோரம் போட… உள்சாக்கடையிலிருந்து அதை தின்ன வெளி வரும் அந்த “இரையை” தூண்டில் சுருக்கால் லாவகமாக பிடிக்கும் முயற்சியில்… இப் பெண்மணி…
தோ…. புடிச்சாச்சு… இன்னிக்கு டின்னரில் ”எலி 2011” ( அதாங்க சிக்கன் 64 போல.. ) தான்…
லைவ் ஆக்ஷனில் பார்க்க….
- பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி
- அப்பா…! அப்பப்பா…!!
- சொர்க்கமும் நரகமும்
- வண்ணார் சலவை குறிகள்
- ‘யாரோ’ ஒருவருக்காக
- காயகல்பம்
- ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்
- குரூரமான சொர்க்கம்
- அன்னா ஹசாரே -ஒரு பார்வை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011
- எது சிரிப்பு? என் சிரிப்பா ?
- புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
- பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….
- கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா
- மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி
- ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்
- National Folklore Support Centre Newsletter September 2011
- முகம்
- வலியது
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6
- எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)
- அடுத்த பாடல்
- பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்
- பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!
- பீமாதாயி
- புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்
- குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- காணாமல் போனவர்கள்
- அவன் …அவள் ..அது ..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)
- எங்கிருக்கிறேன் நான்?
- கருணையாய் ஒரு வாழ்வு
- ஜ்வெல்லோன்
- மானும் கொம்பும்
- திரும்பிப் பார்க்க
- அந்த ஒரு விநாடி
- மன்னிப்பதற்கான கனவு
- சில்லரை
- நிலா மற்றும்..
- காரும் களமும்
- கனவு
- குப்பைத்தொட்டியாய்
- தாகம்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 9
- சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்
- உன் இரவு
- கனவுகளின் விடியற்காலை
- முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
- அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.
I wonder how Govindh Kochchar missed out an important dimension of the visuals. they are tribals from “Narikuravar” sect. their dialect is a proof. You can find some of them doing better things in Besant Nagar like selling cheap ornaments. Mr.Govindh why it didnt strike you that they deserve a better living condition? They symbolize our attitude which is not at all “inclusive” Sathyanadhan
சத்யா, கண்டிப்பாக அவர்களுக்கு நல்ல வாழ்சூழல் வேண்டும். ஆனால், நான் ஒரு வழிப்போக்கன்… கண்ணில் படும் காட்சிகளை இணையத்தின் மூலம் கொணர்கிறேன்.. எங்கோ ஒரு உள்ளம் இதற்காய் மாற்ற முயலும்… அதற்கான விதை மட்டுமே இந்த விஷீவல்…. படிக்க வைபதற்கான தலைப்பே அது… மத்தபடி இதிலிருந்து சில நிமிட நடையில்… மெம்டொனால்ட் முதல் உண்டு… நான் ஒரு பிரளய புரட்சிக்குக் காத்திருக்கும் சாமான்யன்…
Dear Govindh, My reaction was also not aimed at you. It was for us all who are the cream of the society. I request you and others who visit this site to read the short story “Naarkkalikal’ by Jeyamohan. It is available in his web site. it was written 3 or 4 months back. I feel this story will open the eyes of anyone who doesnt understand the fundamentals of social justice. Once again I clarify I was not singling you out. regards. Sathyanandhan
This is the condition of crores of rural poor in India. The scene may look funny in an Urban setting. In the name of Development and Globalisation we are taking away the livelihood of Rural poor and chasing them away from the little pieces of land they possess. The moment they exercise their franchise they become nonentities for the next 5 years.