விலை

author
0 minutes, 1 second Read
This entry is part 8 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சேயோன் யாழ்வேந்தன்

ஊருக்குப் போனபோது
கருப்பட்டி மணக்க
வறக்காப்பி கொடுத்தாள்
பொன்னம்மாக் கிழவி
எல்லாவற்றுக்கும்
விலை கேட்டுப்
பழகிவிட்ட மகன்
திரும்புகையில் கேட்டான் –
என்ன விலை இருக்கும் இந்த
கருப்பட்டிக் காப்பி என்று –
வாழ்க்கை என்று
மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகர்ணன், முதுபெரும் எழுத்தாளர்ஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *