This entry is part 11 of 37 in the series 27 நவம்பர் 2011

மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்…

தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று…

குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்…

Series Navigationகனவும் காலமும்நினைவுகளின் சுவட்டில் (81) –