ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எந்தப் பக்கம் வெற்றி அடையுது என்பது எமது குறிநோக்க மில்லை ! ஏதாவது ஒரு பக்கம் ஜெயிக்கத்தான் போகுது ! சமீபத்தில் நாங்கள் தயாரித்த வானப்போர் ஊர்திக்கு பெருத்த வரவேற்பு ஜப்பானில் கிடைத்திருக்கிறது ! முதல் பயிற்சித் தாக்குதலில் முழுக் கோட்டையும் தகர்ந்து போனது ! அத்தோடு அங்கு ஒளிந்துள்ள 300 படையினர் செத்து மாண்டார்.” பெர்னாட் ஷா (ஆன்ரூ […]
புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1 (பிப்ரவரி 2, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருது கின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ பிறர் பின்னால் சென்று +++++++++++++++++++ கூக்குரல் மெதுவாய் நிற்கிறது ஓநாய் வருகுது ஓடுகிறோம் வெவ்வேறு திசைகளில் கிடைத்துள்ள ஆதாயங் களை நினைத்துக் கொண்டு ! ஆனால் எதுவும் நீடித்து மிதப்ப தில்லை. மௌனம் படியுது வாயிலும் காதிலும் ! சிரம் ஒவ்வொன்றும் அப்பால் தணிகிறது ! பிறரைப் பல்லாண்டு பின்பற்றி என்னைத் தெரிந்திட முயன்றேன் ! உள்ளிருந்து கொண்டு செய்வ தென்ன […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் […]