மழை ஈரத்தில்
பூமி பதிந்துகொண்ட
பாத அடையாளங்கள் போல
எல்லா நினைவுகளும்
காலத்தில் தேங்கி நிற்கவில்லை.
ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற
உறைந்த வெள்ளைப் புகை
உருவாக்கின ஒற்றையடிப்பாதையை
சூரியன் உருகிக்
கரைத்துவிடுவதுபோல
என் வாழ்க்கை வனாந்தரத்தின்
ப்ரத்யேக ஸ்வரங்களைத்
தொடுத்து விடுமுன்னர்
கலைத்துவிடுகிறது காலம்.
கர்ப்ப வாசம் தேடி
இப்போது அலையும் மனமும்
விட்டுச் செல்லவில்லை
எந்தச் சுவட்டையும்.
— ரமணி
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?
After a long gap Ramani shoot up a kavithai “தடயம்” விட்டுச் செல்லவில்லை
எந்தச் சுவட்டையும்
விட்டுச் சென்றது..
உமது கதைகள் கவிதைகள்
உமது காலத்தின் தடயம்…
hats off!
கவிதைகள்
Sprinkled with a tinge of sadness; exposes the ever longing innate tendency of sub-conscious mind! Makes a lasing impact. Keep jotting down.
time leaves nothing to remain for ever in this Universe except a few. So thadayam is also likely to be erased in course of time.
However, the undercurrent of emotions embedded can be there in the subconscious mind as indicated by Mr.Krishnan.
Keep moving Ramani.