Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1. * எழுத்தாளர் தமயந்தியின் படைப்புலகம்: பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன்,ஞானி, நித்திலன், தமயந்தி,இளஞ்சேரல் *தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427…