Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?
மூலம்: இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனக்குத் துணைவனாய் உள்ள ஒருவனை எவருக்கும் தெரியாது ! ஒற்றை நாண் ஒலிக் கருவி மூலம் என் பாடல் வினாக்க ளுக்குப் பதில் தரும் ஒருவனை எவருக்குத் தெரியும் ?…