This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014
அன்புடை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
திண்ணையின் எழுத்துருக்கள் பழைய முறைக்கு
மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த
மாற்றம்? பிற்போக்காக இருக்கிற்தே! இந்த மாற்றம்
 பற்றிய அறிவிப்பு எதனையும்
நீங்கள் வெளியிட்டிருந்தால் நான் கவனிக்காமல்
விட்டிருக்கலாம். சுட்டிக் காட்டுங்கள்.
இல்லையானால் இது பற்றிய விளக்கம் ஒன்று திண்ணையில்
வெளியிடுவது நல்லது.
ரெ.கா.
Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை