எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது

நண்பர்களே, வணக்கம். எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு...   எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான…

செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     தனித்துவப் பண்பாடுகளைக் காட்டிய 30 பவுண்டு [13.7 கி.கி.] செவ்வாய்க் கோள்  "யமட்டோ விண் எறிகல்"  [Meteorite : Yamato -000593]  நீர்மை பின்னி…

மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

  இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம்…

மருமகளின் மர்மம் 18

அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே. முக்கால் முகத்தை மறைக்கிற மாதிரி முக்காடும்…
நெஞ்சு பொறுக்குதில்லையே…..

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே…..…

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்.   உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்: மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா.…

தினம் என் பயணங்கள் – 7

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்ப் பயணம் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத் தொடங்கிவிட்டன.  …

நீங்காத நினைவுகள் – 36

         சில நினைவுகள் நம் முயற்சி ஏதும் இன்றியே மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மறக்க நாம் முயல்வதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் முயன்றாலும் அவை நம் உள்ளத்தை விட்டு அகலுவதில்லை. அதிலும், அவை சிறு வயது…
கொலு

கொலு

  அமெரிக்க மூதாதையர்களான  செவ்விந்தியர்களின் ஒரு சிறு  அழகிய அன்பான இனிய குடும்பம் இது. அரிஸோனாவில்  ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில்  ஒரு சிற்பக்களஞ்சியமாக  நவீனக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது.   கடல்கள் பிளந்தாலும் மலைகள் மறைத்தாலும் எல்லைகள் பிரித்தாலும் தொப்பூள் கொடியின் மலர்களில் …

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின்…