இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

துஃபாயில் அகமத்     சென்ற செப்டம்பரில் தலை நகர் டெல்லிக்கு அருகே உள்ள தாத்ரி ஊரில்,  முகம்மது அக்லக் என்பவர் பசுமாட்டைக்  கொன்று அதன் மாமிசத்தை தின்றார் என்ற வதந்தியில் ஒரு வெறிக்கும்பல் அவரை அடித்து கொன்றது.   1970களிலும்…
ஆல்பர்ட் என்னும் ஆசான்

ஆல்பர்ட் என்னும் ஆசான்

அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு…
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

தமிழன்பு நிறை செய்தியாளர்களே, வணக்கம். இந்தச் செய்தியை நாளைய தங்கள் நாளிதழில் அல்லது ஊடகத்தில் 'இன்றைய நிகழ்ச்சி ' பகுதியிலோ அல்லது நடைபெறப் போகும் செய்தியாகவோ வெளியிட்டுச் செம்மொழியின் சிந்தனைக்குச் சிறகு கட்டுவீர்கள் என்று நபுகிறேன்...வேண்டுகிறேன். தமிழன்புடன் முனைவர் சு.மாதவன் ,…

தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்

" எங்கே தேடுவேன். எங்கே தேடுவேன்? உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? " இந்தப் பாடலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் " பணம் " படத்தில் பாடுவார். விடுதி நாள் விழாவுக்கு விருந்தினராக ஒரு பெண்ணை எங்கே…
ஆயிரங்கால மண்டபம்

ஆயிரங்கால மண்டபம்

    ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா   அமீதாம்மாள்

நெத்தியடிக் கவிதைகள்

    பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது   என் கணவர் புதுக் கட்டில் வாங்கிவிட்டார்   *****   ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே ***** என்றோ கொடுத்த…

இளைஞர்களுக்கு இதோ என் பதில்

  நவநீ வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு, பெருந்தோல்வியடைந்துவிட்டது போன்றதொரு பிரம்மை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் தாங்க முடியாமல், சகித்துக்கொண்டு ஏதோ வாழ்க்கை ஓடுகிறது.…

கவிதைகள் – நித்ய சைதன்யா

நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ அச்சமற்ற நீரோட்டம் விரும்பிய பாவனைகளை விரும்பிய போதெல்லாம் அணியலாம் காலையில் விட்டுவிடுதலையான இருப்பு உத்வேகம் தள்ளிய…
வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

  வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப்  பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம்  இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த…