–    சேயோன் யாழ்வேந்தன்
 முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது
கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது
மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது
பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது
நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது
ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக இருந்தது.
- ஒளிப்பந்தாக இருந்த முகம்
 - தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்
 - இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா
 - ஆஸ்கர்
 - தொல்காப்பியத்தில் மகப்பேறு
 - ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்
 - சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு
 - கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்
 - காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா
 - பேய்
 - ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்
 - யானை
 - கதை சொல்லி
 - பிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….