ஆ.மகராஜன்
நாளைய நிழல்?
++++++++++++++
உக்கிரமாய்த் தகிக்கும்
உச்சி வெயிலில்
நிழல்தர இன்னமும்
மிச்சமிருக்கின்றன
நேற்றைய மனிதர்களின் மரங்கள் ..
பாவம்..நாளைய மனிதர்கள்…!
தவிக்கும் வேதாளம்
++++++++++++++++++
இறங்கிய வேதாளம்
மீண்டும் ஏறிக்கொள்ள
தன் மரத்தைக் காணாமல்
தவிக்கிறது..
இடைப்பட்ட நேரத்தில் அதையும்
யாரோ வெட்டிச் சாய்த்து விட்டதால்..
                 – ஆ.மகராஜன், திருச்சி.
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
 - உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
 - பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.
 - புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1
 - ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
 - தொடுவானம் 172. புது இல்லம்
 - கவிதைகள்
 - நினைவில் உதிர்தல்
 - வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15
 - திருகுவளையில் உதித்த சூரியன்
 - மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்