கிளிக் கதை

  தனிமைக் காட்டில் ஓர் ஆண்கிளி துணைக்கு வந்தது பெண்கிளி கூடின மசக்கையில் பெண்கிளி பிரசவம் பெண்ணுக்கு வலியோ ஆணுக்கு   முட்டை வந்தது குஞ்சு வந்தது ஜனனம் விரிந்தது   கழிவைத் தின்று பின் கிளியையே தின்றது மரம்  …
மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு மக்களில் ஒருவரான இவர் அடித்தட்டு மக்களின்…

உணவு மட்டுமே நம் கையில்

    ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை   3 சப்பாத்தி உருளையில்லாக் கறி கொஞ்சம் காய்கறி…
ஆதல்….

ஆதல்….

  மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் ஆத்தும நண்பன் மாணிக்கத்தை. பேச ஆயிரம் உண்டு…. ஆனால், (தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம் பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான்.   அடுத்த வருடம் ஆவணி மாதம் அரைமணிநேரம் பார்க்கவரவா என்றேன் ஒருநாள். அந்தச்…
சொல்

சொல்

        நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ  தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே நந்தமிழ் தெரிந்ததாலேயே…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்

  அன்று   அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் ஒரு குட்டி முயலைக் காணமுடிந்தது. அதற்கு ‘கேரட்’ தர முடிந்தது இங்கிருந்தே. நெடுந்தொலைவிலிருந்தும் அதன் இக்குணூண்டு கண்ணும் புஸுபுஸு வாலும் அத்தனை துல்லியமாகக் கண்டது. அந்தக் குட்டி முயல் மயிலாட்டம் ஆடியது; குயிலாட்டம் பாடியது;…

ஒரு மழைக் கால இரவு

ஆதியோகி இடைவிடாது கொட்டுகிறது அடை மழை. 'விளைச்சலுக்கு குறைச்சலிருக்காது' என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள். ஏரிகளும் நீர்நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் கணிசமாய் உயர்ந்து குடிநீர் விநியோகத்தில் இனி குறையிருக்காது என்ற மகிழ்ச்சியில் அரசும் பொதுஜனமும். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் குதூகலமாய் குழந்தைகள்.…
பயணம்

பயணம்

   சோம.அழகு இது பயணக் கட்டுரை அல்ல ; பயணம் பற்றிய கட்டுரை. பயணம் – இது வெறும் வார்த்தையல்ல…ஓர் அற்புதமான உணர்வு. (இதை பாரதிராஜாவின் பாணியில் சொல்லிப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும். Travel – It’s not just…

நிலாச்சோறு

என்.துளசி அண்ணாமலை “அய்யா! உங்களுக்குக் கடிதம் வந்திருக்கு!” வீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார். அவ்வேளையில் அங்கு…