கூறுகெட்ட நாய்கள்

எஸ். ஆல்பர்ட்  கீற்றுக்கூரை  பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு வெறிநாய் ஒரு நொடியில்  தூர்ந்த  ஒலியாக நிசப்தம் குலைய , தொடர்ந்தன  ஓன்று பலவாக பற்றிப் படரும் தீயாக வேலையற்ற நாய்கள், விழித்திருக்கும் வீட்டு…