தனித்துப்போன கிழவி !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு ! அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு ! திருமணம் நடந்த கிறித்துவக்…

விவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்

டே.ஆண்ட்ரூஸ் முனைவர் பட்ட ஆய்வாளர்,  அரசு கலைக்கல்லூரி, சேலம் 636007 மின்னஞ்சல்: andrewsjuvens@gmail.com முன்னுரை   இன்றைய உலகில் விஞ்ஞான அறிவியல்களும், சமூக, பொருளாதார அறிவியல்களும் தோன்றி வளா்ந்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக மனித வாழ்வில் “வாழ்வியல்” என்பது மனிதனின் வாழ்க்கை…
தொடுவானம்     205. உரிமைக் குரல்.

தொடுவானம் 205. உரிமைக் குரல்.

   படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு.           முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார்.          …

பொங்கல்

  மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை   விதைத்தல் வளர்த்தல் அறுத்தல்   கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை   அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை   நல்லறம் விதைத்து இல்லறம் வளர்த்தால் மழலை அறுவடை…
தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

விநாயகம்  தமிழ் இலக்கியம் - சங்க காலம்;  சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்;   விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்;  தற்காலம் - என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது.…

மருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்

          . நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம்.           கொலஸ்ட்ரால்…

தொண்டிப் பத்து

தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது. இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும்…

மனித நேயம்

  ரசிப்பு எஸ். பழனிச்சாமி --------------------------------------------------------------------------------------------------------------------------------------- இரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

    {  1  } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள்   இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன   நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது   வீட்டிற்குத் தெரியாமல் ஓர் அம்மன் கோயிலில் மாலைகள் தோள்…
மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?

மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?

துக்காராம் கோபால்ராவ் நான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்…