தமிழ்நாட்டில் திமுக அணி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி எதனை காட்டுகிறது?

தமிழ்நாட்டில் திமுக அணி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி எதனை காட்டுகிறது?

விடையை ஏற்கெனவே எழுதிவிட்டேன். http://puthu.thinnai.com/?p=38590 ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள் //நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும்…

பார்த்துப் போ.

ஆ. ச .க  வீட்டிலிருந்து புறப்படுகையில் அன்னை எச்சரிப்பு ; தெருவில் நடக்கையில் நண்பன் ; சாலை கடக்கையில் முகம் தெரியாத பெரியவர் ; யாவரும் உரைக்கின்றார் பார்த்துப் போ புன்னகையோடு பேருந்தில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் குலுங்கி நின்றது…

இந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.

சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. …

நிலை கெட்ட மனிதரை

கௌசல்யா ரங்கநாதன்            ------ -1- சுந்தரத்தை நான் கடைசியாய் பார்த்தது அவன் புதிதாக கட்டி குடியேறிய வீட்டின் "புது மனை புகு விழாவின்" போதுதான்.  அவன் இளைத்து, கறுத்திருந்தான்..முகத்தில் சோர்வும், ஒரு இனம் புரியாத…

காமம் பெரிதெனினும் கடந்து நில்

மஞ்சுளா பச்சை இளநீர் காய்களை விற்பவன் போல் தேடியலைகிறாய் உன் மனவோட்டங்களில் எந்தத் தடையுமின்றி பதியும் வார்த்தைகளை அவ்வப்போது தெருவோரங்களில் வீசி எறிகிறாய் புழுதி படரும் உன் சுவாசங்களை அறிந்து விலகியே நிற்கிறது சாலையோரத்து மரங்கள் பறவைக் குஞ்சுகள் கரகரத்து பாடுகின்றன…

கொடும்பம்

கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண நாள்’ அவளின் பதில் ‘என்றுமே திரும்பாத நாள்’ நடுவில் கிடந்த குழந்தை கேட்டது…
மீண்டு(ம்) வருவேன்!

மீண்டு(ம்) வருவேன்!

பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி்யேற்கப் போகும் திரு.மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாய் மேற்கண்ட புகைப்படத்தை நானே தயாரித்து என் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளேன். அதைக் குறித்து ஒட்டியும் வெட்டியும் சில கருத்துகள் வந்தவண்ணமுள்ளன. அது நல்லதுதான். எந்த மதத்தினரையும்…

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை…

கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்

2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது.…

பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.