வெகுண்ட உள்ளங்கள் – 6

கடல்புத்திரன் அங்கே பாபுவோடும் லதாவோடும் விளையாடுற ஆளைப் பார்த்த போது இருவருக்கும் விசயம் விளங்கி விட்டது. “மன்னி, அடுப்பிலே தண்ணி வைத்திருந்தா தேத்தண்ணி ஊத்துங்கோ” என்றான். “இண்டைக்கு, சமையல் மூக்கை துளைக்கிறதே” என்று வேறு கேட்டான். “உங்க வீட்டை விட என்ன…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

இல்லாதிருக்கும் அகழி காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம் கண்ணெதிரே நிற்கக்கண்டும் அடையாளந்தெரியாதுழலும் அக்கணம் தான் செய்யாத குற்றத்திற்காகத் தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி அவமானப்பட்டுநிற்கும் உள். அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும் நீண்டுகொண்டேபோக அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய் அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும் கண்ணுக்குத்தெரியா…

சாகித்ய அகாதமி விருது (2015) பெற்ற “இலக்கியச் சுவடுகள்” – ஆ.மாதவன்

ஜெ.பாஸ்கரன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடைநாயகம் - செல்லம்மாள் தம்பதியினருக்குத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1934) மாதவன். மலையாள வழிக் கல்வி கற்றாலும், தமிழின் மீதான பற்றால், தமிழ் இலக்கியங்கள் வாசித்து தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். 50 களில் திராவிட இயக்கம்…

பவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்

கோ. மன்றவாணன் நம் திரையரங்குகளில் படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் ஸ்லைடு போடுவார்கள். பெரும்பாலான ஸ்லைடுகளில் புகை பிடிக்காதீர்... எச்சில் துப்பாதீர்... முன் இருக்கையில் கால் நீட்டாதீர்... இருக்கை மாறி அமராதீர்... எனக் கட்டளைகள் இருக்கும். பின்னர் ஸ்லைடு…

கை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்

           எஸ். ஜெயஸ்ரீ         சமீபத்தில் பாவண்ணனின் ஒரு சிறுகதை படித்தேன். கிணறு என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டது.  ஒரு தெருக்கூத்தில் பாடப்பட்ட வரி “ பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில் நிறைகுட நீர் எடுத்துத் திரும்பும் பெண்டிரை….” இந்த வரிகளை மனதில்…