கி ரா காலமானார்.

கி ரா காலமானார்.

  வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம்…
நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)

நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.pnas.org/content/118/17/e2106371118               நாற்ப தாண்டுகள் பயணம் செய்துநாசாவின் இரண்டு வாயேஜர்விண்வெளிச் சிமிழ்கள்சூரிய மண்ட லத்தின்வேலி தாண்டி அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ்ஆர்ம்ஸ்டிராங் போலபாதம்…
மோடியின் தப்புக்கணக்கு – 

மோடியின் தப்புக்கணக்கு – 

  எஸ்ஸார்சி முதல் அலை கொரானாவின் போது அதனை எதிர்கொண்ட மோடி இரண்டாவது அலை வந்து இந்திய மக்களை விரட்டும்போது திணறித்தான் போயிருக்கிறார். முதல் அலையின்போது வானத்துக்கும் பூமிக்கும் ஜுலும்பியது அனைத்தும்   விடுங்கள் காற்றில் போகட்டும். இன்றைக்கு நிலமை என்ன என்று .மக்கள்…

குற்றமற்றும் குறுகுறுக்கும்!

ரா.ஜெயச்சந்திரன்   ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......!   "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......"   தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன! பணிவன்புடன், ரா.ஜெயச்சந்திரன்,
பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

ஸிந்துஜா      பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும்  மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில்  மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து…

வராலுக்கு வெண்ணெல்

  வளவ. துரையன்   சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும்.  பாண்மகன் ஒருவன் வலைவீசி…

உளைச்சல்

 கௌசல்யா ரங்கநாதன்   -------- -1- மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது மாமாவின் மரணச்செய்தி SMS மூலம் பார்த்தவுடன்    குக்கிராமத்தில் நான்  பத்தாம் வகுப்பு முடித்திருந்ததொரு வேளையில், அப்பா அகால மரணமடையவே, சேமிப்பென்று எதுவும் இல்லாமல் போக, என்னையும், வெள்ளந்தி…

நல்ல மனம் வேண்டும்

எஸ்ஸார்சி   பெருந்தொற்றுப்பூவுலகை கட்டிப்போட்டு வேடிக்கைக்காட்டுகிறது. இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள் மனித இலக்கணங்கள் ஆட்டம் காண்கின்றன நூறு ஆண்டுகள் முன்னே பெருந்தொற்று வந்து ஒன்றரை கோடி  மக்களைக் கொன்று போட்டது உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும் கோடி மனித உயிர்களை கொண்டு போனதுண்மை…

புதிய போர் !

              இரா.பானுப்பிரியா           அண்டத்தை அழிக்க ; ஆறறிவாளர் ஏந்திய , ஆயுதம் ! அறிவியல் ஆச்சரியம் ! புதிய போர் முறை ! அதிசய ஆபத்து…
வெவ்வேறு அறைகள்

வெவ்வேறு அறைகள்

சுப்ரபாரதிமணியன் அறை எண் : 30: ஹோட்டல் ஸ்வாகத்: மூன்று நட்சத்திர ஹோட்டல் அறையின் குளிர் உச்சத்திற்கு வந்துவிட்டது. எழுந்து ஏர் கண்டிசனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதை அரைமணி நேரத்திற்கு மேலாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். கம்பளியின் கனத்துக்கும் குளிர் ஊடுருவி விட்டது. ஒரு…